ஆயுதக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு – மெக்சிகோ அழகு ராணி நள்ளிரவில் கைது!

Published by
Rebekal

மெக்சிகோவின் அழகு ராணியான சுனிகாவுக்கு ஆயுத கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக அவர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நள்ளிரவில் வந்த இரண்டு லாரிகளை சபோபான் ராணுவ எல்லையில் இருந்த போலீசார் சோதனை செய்தபோது, அந்த லாரியில் 2 ஏ.ஆர் ரக துப்பாக்கிகளும், 38 கை துப்பாக்கிகளும், 9 பத்திரிக்கைகளும் இருந்துள்ளது. உடனடியாக அவை அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அந்த லாரியில் பயணம் செய்த மெக்சிகோ நாட்டின் அழகுராணி சுனிதா மற்றும் ஓட்டுநர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மேலும் ஆயுத கடத்தல்காரர்களுடன் மெக்சிகோவின் அழகுராணி சுனிகாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே அழகுராணி பட்டம் வென்ற சுனிகா தான் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக போராடுவேன் என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Rebekal

Recent Posts

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 minutes ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

41 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

6 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago