உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் கொஞ்சம் கூட தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 12,378,854 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 556,601 பேர் உயிரிழந்துள்ளனர், 7,182,395 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 222,825 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 5,404 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 4,639,858 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…