கொரோனாவின் தாக்கம் தற்பொழுது உலகளவில் 50 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், உயிரிழப்பு 3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேல் தாண்டி கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது கோர தாண்டவத்தை இன்னும் நிறுத்தவில்லை. இதுவரை 5,304,033 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 340,004 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் உயிர் இழப்பும் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
பாதிக்கப்பட்டவர்களில் 2,158,567 பேர் குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 107,716 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 5,252 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தற்பொழுது பாதிக்கப்பட்டவர்களில் குணம் ஆகியவர்கள் உயிரிழந்தவர்கள் தவிர 2,156,382 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் வீட்டில் தனித்திருப்போம், விழித்திருப்போம் கொரோனா எதிர்த்து நிற்போம். மீண்டும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம்.
கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப்…
சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர்…
சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில்…
மதுரை : ஜூன் 1-ஆம் நாள் மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கடந்த மே3 ம்…
நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில்…
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு…