குடற்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் இதெல்லாம் செய்யாதீங்க!

Published by
லீனா
  • குடல் புண் எவ்வாறு வருகிறது.
  • குடல் புண் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்.

குடல் புண் என்பது, நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கிறது.   இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள  மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது. இதை தான் குடல் புண் என்று சொல்லுகிறோம்.

பொதுவாக நமக்கு பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் ஏற்படுகிறது. குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும் ,நேரம் தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.

சாப்பிட கூடாதவை

புகைபிடித்தல்

குடற்புண் உள்ளவர்கள், மது  அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் இருக்க கூடாது.  இந்த பழக்கம் நோயின் தீவிரத்தை மேலும் அதிகரிக்க செய்கிறது.

அதிக உணவு

குடற்புண் பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து, அளவோடு சாப்பிட வேண்டும்.

எண்ணெய் உணவுகள்

குடற்புண் பிரச்னை உள்ளவர்கள், காரமான மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடுவதை .தவிர்க்க வேண்டும். இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுவது குடற்புண்ணின் தீவிரத்தை அதிகரிக்க செய்கிறது.

பட்டினி

குடற்புண் பிரச்னை உள்ளவர்கள் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். எவ்வளவு முக்கியமான வேலிகள் இருந்தாலும், பட்டினி கிடைக்காமல், சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.

Published by
லீனா
Tags: healthulcer

Recent Posts

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

37 minutes ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

2 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

3 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

4 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

4 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

4 hours ago