நடிகை சாந்தினி கோலிவுட் சினிமாவில் “சித்து +2” படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.இந்நிலையில் அவர் அதற்கு பிறகு பலப்படங்களில் நடித்துள்ளார்.இருந்தாலும் அவர் பிரபலமாகவில்லை.
இந்நிலையில் சினிமாவில் நடிகைகள் பிரபலமாக வில்லை என்றால் சீரியலில் களமிறங்கி பிரபலமாகி வருகிறார்கள்.தற்போது அவர்களுக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமும் இருந்து வருகிறது.
இந்நிலையில் 10 படங்கள் கைவசம் இருந்தாலும் நிலையான இடம் அவருக்கு சினிமாவில் இல்லாததால் சீரியலில் நடிக்க தொடங்கி விட்டார்.இவர் பிரபல தொலைகாட்சியான விஜய் தொலைக்காட்சியில் “தாழம் பூ” எனும் சீரியலில் நடித்து வருகிறார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…