சீனாவில் 300 அடிகளுக்கு மேல் புழுதிப்புயல் எழுந்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில் உள்ள டன்ஹூவாங் நகரத்தில் நேற்று பயங்கரமான புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது. இந்த நகரம் வடமேற்கு மாகாணமான கன்சு என்ற இடத்தில் உள்ள கோபி பாலைவன எல்லையில் அமைந்துள்ளது.
சுமார் 5 முதல் 6 நிமிடங்கள் அந்த நகரத்தில் 300 அடி உயரத்திற்கு புழுதிப்புயல் வீசியுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், இந்த புழுதிப்புயல் மேலெழும்பி வீசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…