பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவி விலகல்..!

Published by
Sharmi

பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷெக்ரோப்பர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 

பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷெக்ரோப்பர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் வருகிற 2022 ஆம் ஆண்டில் பதவி விலகி, முதல் மூத்த உறுப்பினராக பகுதி நேர பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, பேஸ்புக்கை அதிகம் நேசிக்கும் எனக்கு இது நிச்சயம் கடினமான முடிவு தான். இதன் மூலம் குடும்பத்துடனும், சேவை முயற்சிகளிலும் ஈடுபட எனக்கு நேரம் கிடைக்கும். தற்போதுள்ள பேஸ்புக் விர்ச்சுவல் ரியாலிட்டி லேப்ஸின் துணைத்தலைவராக இருக்கும் ஆண்ட்ரூ போஸ்வொர்த் அடுத்ததாக தலைமை தொழில்நுட்ப அதிகாரி பொறுப்பில் பதவி வகிக்க உள்ளார்.

மேலும், பேஸ்புக்கின் மூத்த உறுப்பினராக பணியாற்றுவதில் மிகுந்த பெருமை அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, போஸ்வொர்த் தலைமையின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

26 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago