முன்னாள் மைக்ரோசாப்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி முகுந்த் மோகன் 41 கோடி கடன் மோசடி செய்த வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் மைக்ரோசாப்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வந்தவர், இந்தியாவை சேர்ந்த முகுந்த் மோகன். இவர், கொரோனா நோய் தொற்றின் போது, ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவே இந்த கடன்கள் பெறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் மோகனின் நிறுவனங்கள், ஒரு ஊழியரை கூட வேலைக்கு அமர்த்தவில்லை எனவும், அவர் சுமார் 12,31,000 பங்குகளை தனது ராபின்ஹுட் தரகு கணக்கிற்கு மாற்றியதாக கூறப்படுகிறது. அதன் மதிப்பு, 5.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பின்படி, 41 கோடி ருபாய்) அதன்படி, அமெரிக்காவில் உள்ள அவரை அங்குள்ள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…