மக்களுக்காக தன்னலம் பாராது உழைக்கும் சமூக வலைத்தளங்களில் மட்டும் கடவுளாக மதிக்கும் மனிதரால், அவரது உடலை அடக்கம் செய்ய கூட இடம் தராத மனிதர்களும் இந்த உலகில் தான் வாழுகிறார்கள்.
அண்மையில் சென்னை மருத்துவர் சைமன் கொரோனாவால் இறந்ததால் அவரை தங்களது சுடுகாட்டில் அடக்கம் செய்ய சென்னை வேலங்காடு மக்கள் தடுத்ததால் நடிகர் விஜயகாந்த் தனது ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியை கொரோனாவால் இருப்பவர்களை அடக்கம் செய்ய ஒதுக்கினார்.
இது குறித்து விஜயகாந்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், தற்போது நடிகர் பவன் கல்யாண் விஜயகாந்த் தான் உண்மையான ஹீரோ என புகழாரம் சூட்டியுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…