சாதனை படைக்கும் 12 வயது இளம் இயக்குனர்.! தல அஜித்தை வைத்து படம் இயக்க ஆசையாம்.!

Published by
பால முருகன்

சர்வதேச- தேசிய அளவில் விருதுகள் வென்ற 12 வயது இளம் இயக்குனர் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை என கூறியுள்ளார்.

கேரளாவின் கொச்சி நகரை சேர்ந்தவர் மாஸ்டர் ஆஷிக் ஜினு. இவருக்கு வயது 12. இந்த வயதிலேயே சினிமா மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். குறும்படத்தை இயக்கத்தின் மூலம் தனது சினமா பயணத்தை தொடங்கினார்.

AshikJinu

இவரது இயக்கத்தில் முதலில் வெளியான “பிடிகா” என்ற குறும்படம் கேரளாவின் மிகச்சிறந்த நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்திய படமாக இருக்கிறது. அடுத்ததாக இவர் இயக்கிய “பசி” என்ற குறும்படம், கடந்த 2020- ஆம் ஆண்டுக்கான சிறந்த குறும்பட இயக்குனர் என்ற விருதை அவருக்கு பெற்றுக்கொடுத்தது.

6 குறும்படம், 1 ஆவணப்படம் உள்ளிட்டவை இயக்கி தேசிய விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளை மாஸ்டர் ஆஷிக் ஜினு வென்றுள்ளார். தற்போது போதை விழிப்புணர்வு குறித்து வணிக ரீதியிலான படத்தை 30 நாட்களில் இயக்கி முடித்துள்ளார். நேற்று இந்த படத்தின் பார்ட்ஸ் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த படத்திற்கு ஈ.வி.ஏ. என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆஷிக் ஜினு ” அஜித் சாரின் தீவிர ரசிகன் நான்… நான் இயக்கிய திரைப்படத்தை அஜித் சாரிடம் காம்பித்து… வருங்காலத்தில் அவரை வைத்து ஒரு அருமையான படம் இயக்குவது எனக்கு ஆசை..” என தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் வாழ்த்துக்கள் என கூறிவருகிறார்கள். மேலும், சிறு வயதிலேயே சினிமாவில் சாதித்துவரும் சிறுவன் ஆஷிக்கின் திறமையை, திரைத்துரையினர் மற்றும் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

25 minutes ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

58 minutes ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

2 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

3 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

3 hours ago