சாதனை படைக்கும் 12 வயது இளம் இயக்குனர்.! தல அஜித்தை வைத்து படம் இயக்க ஆசையாம்.!

Published by
பால முருகன்

சர்வதேச- தேசிய அளவில் விருதுகள் வென்ற 12 வயது இளம் இயக்குனர் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை என கூறியுள்ளார்.

கேரளாவின் கொச்சி நகரை சேர்ந்தவர் மாஸ்டர் ஆஷிக் ஜினு. இவருக்கு வயது 12. இந்த வயதிலேயே சினிமா மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். குறும்படத்தை இயக்கத்தின் மூலம் தனது சினமா பயணத்தை தொடங்கினார்.

AshikJinu

இவரது இயக்கத்தில் முதலில் வெளியான “பிடிகா” என்ற குறும்படம் கேரளாவின் மிகச்சிறந்த நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்திய படமாக இருக்கிறது. அடுத்ததாக இவர் இயக்கிய “பசி” என்ற குறும்படம், கடந்த 2020- ஆம் ஆண்டுக்கான சிறந்த குறும்பட இயக்குனர் என்ற விருதை அவருக்கு பெற்றுக்கொடுத்தது.

6 குறும்படம், 1 ஆவணப்படம் உள்ளிட்டவை இயக்கி தேசிய விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளை மாஸ்டர் ஆஷிக் ஜினு வென்றுள்ளார். தற்போது போதை விழிப்புணர்வு குறித்து வணிக ரீதியிலான படத்தை 30 நாட்களில் இயக்கி முடித்துள்ளார். நேற்று இந்த படத்தின் பார்ட்ஸ் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த படத்திற்கு ஈ.வி.ஏ. என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆஷிக் ஜினு ” அஜித் சாரின் தீவிர ரசிகன் நான்… நான் இயக்கிய திரைப்படத்தை அஜித் சாரிடம் காம்பித்து… வருங்காலத்தில் அவரை வைத்து ஒரு அருமையான படம் இயக்குவது எனக்கு ஆசை..” என தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் வாழ்த்துக்கள் என கூறிவருகிறார்கள். மேலும், சிறு வயதிலேயே சினிமாவில் சாதித்துவரும் சிறுவன் ஆஷிக்கின் திறமையை, திரைத்துரையினர் மற்றும் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

8 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

8 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

9 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

9 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

12 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

13 hours ago