தமிழர்களின் முக்கிய உணவு பட்டியலில் சாப்பாடு எப்போதும் இடமுண்டு. இப்போது உள்ள பலர் நம் பாரம்பரிய பழக்கத்தை மறந்துவிட்டு துரித உணவுகளுக்கு மாறிவிட்டன. அதனால் ஏற்படும் தீமையை உணர்ந்து பலரும் முன்னோர்களின் பழக்கத்தை பின்பற்றி வருகின்றன.
நம் தினமும் சாப்பிடும் சாப்பாடு எப்படி சாப்பிடலாம் , எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது, எந்த பாத்திரத்தில் சமைக்கக்கூடாது என்பதை பார்ப்போம்.
பழைய சோறு:
நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான காரணம் பழையசோறு.
இரவு சாப்பிட்ட பிறகு மீதியுள்ள சாப்பாட்டில் தண்ணீர் ஊற்றி அடுத்த மறுநாள் காலையில் நீராகாரத்தில் சாப்பிட்டு வந்தனர் இந்தப் பழைய சோறு உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு எனர்ஜியைக் கொடுக்கும்.
மேலும் பழைய சோற்றில் புரதச்சத்து , இரும்புச்சத்து ,பொட்டாசியம் என பல வகையான சத்துகள் உள்ளன.
உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் இருப்பதுடன் ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.
குக்கரில் சமைக்கக்கூடாது:
நாம் தினம் சாப்பிடும் சாப்பாட்டை அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரலாம் என பலர் கூறுகின்றனர். அது உண்மை இல்லை காரணம் கஞ்சி வடிக்காமல் குக்கரில் வேக வைத்து சாப்பிடுவது தான் முக்கிய காரணம்.
அது மட்டுமில்லாமல் குக்கரில் சமைத்து தொடர்ந்து வந்து சாப்பிட்டு வந்தால் உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வில் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சாப்பாட்டை இப்படி சாப்பிடக்கூடாது:
சாப்பாட்டை இப்படி சாப்பிடலாம்:
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…