அமெரிக்காவில் படிக்க ஆர்வம் காட்டி வரும் இந்திய மாணவர்கள்! உலக அளவில் இரண்டாமிடம்!

Published by
மணிகண்டன்

வெளிநாடுகளில் கல்வி பயில இந்திய மாணவர்களிடையே அதிக ஆர்வம் உள்ளது. அதிலும் குறிப்பாக வெளிநாடு சென்று படிக்க அமெரிக்கா பெரும்பாலானோர் தேர்வாக இருக்கிறது. அமெரிக்காவில் பயிலும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை பற்றி அமெரிக்க ‘ சர்வதேச கல்வி பரிமாற்றம்.’ எனும் அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளது.
அதில், அமெரிக்க வந்து படிக்கும் சர்வதேச மாணவர்களில் அதிகமான இடங்களை பெற்றவர்கள் சீனா நாட்டு மாணாவர்கள்தான். அதிலும் தொடர்ந்து 10 ஆண்டுகளாக சீனா முதலிடத்தில் உள்ளது.
இதில், இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் இருந்து 2.05 மாணவர்கள் சென்றாண்டு அமெரிக்கா சென்று படித்து வருகின்றனர்.
மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்க சென்று படிப்பதால், கடைசியாக 3.2 லட்சம் கோடி நிதி அமெரிக்காவிற்கு கிடைத்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

6 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

9 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

9 hours ago