பாகிஸ்தானில் லாரி மற்றும் பேருந்து மோதியதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின், தேரா காசி கான் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் ஒன்று லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பேருந்தில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பேருந்தில் பயணித்தவர்களில் பலர் ஈத்-உல் ஆஷா பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தேரா காசிகான் மாவட்டத்தில் டவுன்சா பைபாஸ் அருகே சிந்து நெடுஞ்சாலையில் தான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…