எம்.ஜி.ஆர். சிலை மீது சிவப்பு நிற பெயிண்ட் ஊற்றப்பட்டதால் பரபரப்பு…!

சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலை மீது சிவப்பு நிற பெயிண்ட் ஊற்றப்பட்டுள்ளது. மர்மநபர்கள் வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவில் உள்ள எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட்டை ஊற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அதிமுகவினர்எ, சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து, மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025