மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ஹோரர் படத்தின் டைட்டிலை வெளிப்படுத்தியுள்ளார்.
கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சைக்கோ. ஒரு கிரைம் திரில்லர் திரைப்படமான இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக விஷாலுடன் இணைந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்க போவதாக கூறியது, ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் விஷாலே அதை இயக்கப் போவதாகவ்ம் கூறப்பட்டது.
இந்த ஊரடங்கில் அவர் மூன்று கதைகளை ரெடி செய்து வைத்திருப்பதாக கூறியிருந்தார். அதில் ஒன்று அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகம் என்றும், அதில் அருண் விஜய் நடிப்பதாகவும் கூறப்பட்டது. அதனையடுத்து சிம்பு மற்றும் வடிவேலுவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அதனை 2021ல் தொடங்கிருப்பதாகவும் எனவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் மூன்றாவதாக ஒரு ஹோரர் படத்தை அருண் விஜய்யின் படத்தை அடுத்து எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2014ல் வெளியான ‘பிசாசு’ என்ற படத்திற்கு பின் இவர் இயக்கும் இரண்டாவது படமாகும். மேலும் இந்த படத்தின் டைட்டிலை ‘ காவு’ என்று வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காவு என்றால் கடவுளுக்கு பலி கொடுப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை குறித்து கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…