இந்தோனேசியாவில் கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் 53 பேருடன் மாயம்!

Published by
Rebekal

பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான இந்தோனேசியாவில் உள்ள நீர் மூழ்கி கப்பல் ஒன்று 53 பேருடன் மாயமாகியுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள கே.ஜெ.ஆர் 402 எனும் கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் தற்போது மாயமாகியுள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல் 1980ஆம் ஆண்டிலிருந்து கடற்படையில் சேவையாற்றி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி வரக்கூடிய இந்த கப்பல் இராணுவ தலைவர்கள் முன்னிலையில் நடைபெற உள்ள ஒரு நிகழ்ச்சி ஒன்றிற்காக கடலில் ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டு இருந்துள்ளது.

பயிற்சி நேரத்தின்போது இந்த கப்பலில் மொத்தம் 53 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் பாலி தீவின் வடக்கு கடலில் திடீரென இந்த கப்பல் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளது. இந்நிலையில் கப்பலை தேடும் பணியில் கடற்படை ஈடுபட்டிருந்தாலும், சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு கப்பல் உதவியையும் இந்தோனேஷியா கோரியுள்ளதாம்.

Published by
Rebekal

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

4 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

5 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

8 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

8 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

9 hours ago