விக்னேஷ் சிவன் தயாரிக்கும் படத்தில் கண் தெரியாதவராக நடிக்க உள்ளாரா நயன்தாரா?

Published by
மணிகண்டன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிச்சர்ஸ் மூலம் தயாரிக்கும் முதல் படத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார்.

இந்த படம் 2011இல் கொரிய மொழியில் வெளியாகி வெற்றிபெற்ற பிளைன்ட்  எனும் படத்தின் அதிகாரபூர்வரிமேக் என கூறப்படுகிறது. அந்த படத்தில் நாயகிக்கும் கண் தெரியாது. இரு போலீஸ் கேஸிற்கு அந்த பெண் சாட்சியாக இருக்கும். இறுதியில் எப்படி அந்த கேஸ் நிறைவு பெற்றது என்பது போல படம் த்ரில்லராக முடிந்து இருக்கும் என கூறப்படுகிறது. படக்குழு இந்த ரிமேக் விவகாரம் தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கவில்லை.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago