அமெரிக்காவில் 80,000 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!

Published by
லீனா

அமெரிக்காவில் 80,000 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை.

முதலில் சீனாவில் தனது கொடூர தாக்குதலை நடத்திய கொரோனா வைரஸ், தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கியுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிற நிலையில், இந்த வைரஸை முற்றிலும் அழிப்பதற்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த வைரசால் உலக அளவில் இதுவரை, 4,012,857 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 276,216 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக அளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான். 

இந்நிலையில், அமெரிக்காவில், இதுவரை 1,321,785 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 78,615 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்று மட்டும் இந்த கொரோனா வைராஸால், அமெரிக்காவில் 1,687 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நாளுக்குநாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை, அங்கு வசிக்கும் மக்களை அச்சத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. 

Published by
லீனா

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

30 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

46 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

1 hour ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago