இந்த உலகில் வாழ்பவர்களில் மிக குறைவான மக்கள் தான் அதிகமான வருடங்கள் வாழ்கின்றனர். அதிக ஆண்டுகள் வாழ்வது அனைவருக்கும் சாத்தியமானது அல்ல. இந்நிலையில், தன்சில்யா பிசம்பெயேவா என்ற மூதாட்டி, 1896-ம் ஆண்டு, மார்ச் 14-ம் தேதி ரஸ்யாவில் பிறந்தவர்.
இவர் உலகின் முதல் மற்றும் இரண்டாம் உலக போர் என பல இக்கட்டான சம்பவங்களை பார்த்த இவர், கைகளால் எண்களை சுழற்றும் தொலைபேசி முதல், அன்றாயது தோலை பேசி வரை பார்த்த மூதாட்டி என்றால் இவர் ஒருவர் மாத்திரம்.
உலகிலேயே வயது முதிர்ந்த மூதாட்டி என அழைக்கப்படும் இவர், தன்னுடைய 123-வது வயதில், உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவரது நல்லடக்கத்தில், குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…