இலங்கையில் உள்ள அநுராதரபுரம் சிறையில் நான்கு கைதிகளுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.இதனால் அந்த நான்கு கைதிகளையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு கைதிகளில் ஓருவருக்கு வைரஸ் இருப்பதாக மற்ற கைதிகளுக்கு மத்தியில் தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கைதிகள் சிறையை உடைத்து கொண்டு தப்ப முயன்றனர்.
இதையடுத்து சிறையில் நுழைந்த போலீசார் கைதிகளை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…