படத்திற்காக உடல் எடையை குறைக்கும் மக்கள் செல்வன்!

Published by
லீனா

படத்திற்காக உடல் எடையை குறைக்கும் விஜய் சேதுபதி.

நடிகர் விஜய் சேதுபதி, தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா இணைந்துள்ளார். ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து பேசிய விக்னேஷ் சிவன், ‘தலைப்பே எல்லாவற்றையும் விளக்கி விடும். இது ஒரு வேடிக்கையான ரொமான்டிக் திரைப்படமாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த படத்தை இயக்க திட்டமிட்டிருந்தோம். இந்த படத்தின் கதையை சொல்லும் போது, விஜய் சேதுபதி, நாயன் மற்றும் சமந்தா ஆகியோருக்கு ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்திருந்தது என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கதை எழுதப்பட்ட விதம் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தின் கதாப்பாத்திரத்திற்க்காக, விஜய் சேதுபதி தனது எடையை குறைக்க உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

9 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

12 hours ago