சூர்யா – ஜோதிகா கூட்டணியில் உருவான புதிய படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது! விரைவில் ரிலீஸ்!

Published by
மணிகண்டன்

நடிகை ஜோதிகா தற்போது தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக கடந்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான 36 வயதினிலே, காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட் ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து தற்போது பொன்மகள் வந்தாள் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை ராஜசேகர பாண்டியன் என்பவர் இயக்கிவருகிறார். ’96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ராம்ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முடிந்துள்ளது. அந்த படப்பிடிப்பின் கடைசி நாளில் தயாரிப்பாளர் சூரிய கலந்துகொண்டார்.  தற்போது அப்படத்தின் கடைசிநாள் ஷூட்டிங் புகைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தி அக்காவாகவும், நடிகர் கார்த்தி ஜோதிகாவின் தம்பியாகவும் நடித்துள்ள தம்பி திரைப்படம் டிசம்பரில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

18 minutes ago

உங்களுடைய வெற்றியை பார்த்து தந்தை போல் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…

1 hour ago

சலுகைகள் இல்லைனா தென்னாப்பிரிக்காவுக்கே போயிருப்பார்…மஸ்கை கிண்டல் செய்த ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்து, அவர் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும்…

1 hour ago

சொல்லியும் கேட்காத சின்னச்சாமி நிர்வாகம்…மைதானத்தின் Fuseஐ பிடுங்கிய EB!

பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக…

2 hours ago

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

4 hours ago

தெலங்கானா ரசாயன தொழிற்சாலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 37 -ஆக அதிகரிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…

4 hours ago