நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் சமீபத்தில் டெல்லி காற்று மாசு பற்றி ஒரு பதிவினை பதிவிட்டு, முகமுடியால் முகத்தை மூடியவாறு உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இந்த பதிவிற்கு சமூக வலைதளவாசிகள் பலரும், நீங்கள் குடிக்கும் சிகரெட்டை விட இந்த புகையில் மாசு இல்லை என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது இவர், ஸ்க்ரீமில் 500 ரூபாய் நோட்டுகளை அடுக்கி சாப்பிடுவது போன்ற அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…