ஊரடங்குக்கு பின்பு அண்ணாத்த பட ஷூட்டிங்குக்கு வர சம்மதித்த ரஜினி!

Published by
Rebekal

ஊரடங்குக்கு பின்பு அண்ணாத்த பட ஷூட்டிங்குக்கு வர சம்மதித்த ரஜினி காந்த், ஆனல் டிசம்பருக்கு பின் தான்.

இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்று தயாராகிக்கொண்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கள் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. தற்போது மக்களின் வாழ்வாதாரத்தை கருதி அரசு கொடுத்துள்ள தளர்வுகளின் அடிப்படையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அண்ணாத்த படத்தை உடனடியாக நடத்திட வேண்டும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்ததாகவும், தடுப்பூசி தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஒருவர் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே தான் படப்பிடிப்புக்கு வர முடியும் என்று ரஜினிகாந்த் பிடிவாதமாக கூறியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தற்பொழுது ரஜினி அண்ணாத்த பட பிடிப்பில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து இருந்தாலும் தற்பொழுது முடியாது டிசம்பர் மாதத்துக்கு பிறகுதான் அந்தப் படத்தில் நடிக்க வருவேன் என கூறி உள்ளாராம். அவர் படப்பிடிப்புக்கு வருவதற்கு ஒப்புக் கொண்டதில் படக்குழுவினருக்கு சந்தோசம் இருந்தாலும், டிசம்பர் மாதம் குளிர் காலமென்பதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழும்பியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

29 minutes ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

59 minutes ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

1 hour ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

2 hours ago

போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

3 hours ago

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

3 hours ago