கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தற்போது பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பலரும் இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு அனைவரும் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்பொழுது நடிகர் விஷால், மக்கள் அனைவரும் அரசின் விதிகளை பின்பற்றி நடங்கள். மேலும், அவர்களின் வீடு குடும்பங்களை மறந்து உண்மையாக பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்பரவு பணியாளர்கள் மற்றும் காவல்துறை குழுக்களுக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…