பெங்களூரில் அக்டோபர் 23-ம் தேதி பி.வி.ஆர் ஓரியன் மாலில் உள்ள ஒரு திரையரங்கில் “அசுரன்” திரைப்படத்தின் போது 2 பெண்கள் , 2 இளைஞர் தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்காத அவர்களிடம் நாட்டுக்காக 52 வினாடிகளை எழுந்து நிற்க முடியவில்லையா..?ஆனால் இங்கே உட்கார்ந்து மூன்று மணி நேர திரைப்படத்தைப் பார்க்க உங்களால் முடிகிறது. என ஒரு பெண் கேட்டு உள்ளார். மேலும் “நீங்கள் பாகிஸ்தான் பயங்கரவாதியா?” என கேட்டார்.
அந்த வீடியோவை கன்னட நடிகர்கள் அருண் கவுடா, பி.வி. ஐஸ்வர்யா பகிர்ந்து உள்ளனர். “தேசிய கீதம் வந்தபோது, இவர்கள் நிற்கவில்லை. இவர்களைப் பாருங்கள். அவர்களின் முகங்களை மீண்டும் ஒரு முறை பாருங்கள் அருண் கவுடா கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஐஸ்வர்யா எழுந்து நிற்க முடியாவிட்டால் திரையரங்கில் இருந்து வெளியேறும்படி கூறினார். “எங்கள் வீரர்கள் காஷ்மீரில் எங்களுக்காக போராடுகிறார்கள், நீங்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள் என கூறினார். தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்காத நபர்களின் விவரங்களைக் கேட்டு பி.வி.ஆர் மாலுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…