பிரேசில் நாட்டில் 2 மாதங்களுக்கு பின் பேரங்காடிகள் திறக்கப்பட்டதால், அங்கு மக்கள் வரிசையாக நின்று பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
சீனா, வுஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே ஆட்டி படைக்கிறது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பிரேசில் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது. இதன்காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு வணிக வளாகங்கள் மற்றும் பேரங்காடிகளை பிற்பகல் 12 மணிமுதல் இரவு 8 மணி வரை திறக்க அந்நாட்டு அரசு உத்தரவித்துள்ளது. மேலும், அந்நாட்டில் 2 மாதங்களுக்கு பின் பேரங்காடிகள் திறக்கப்பட்டதால், அங்கு மக்கள் வரிசையாக நின்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…