கொரோனா இருப்பதாக சந்தேகித்து பயணத்தின் போது இறந்த பெண் தூக்கி வீசப்பட்டதாக புகார்!

Published by
Rebekal

பயணத்தின் போது உயிரிழந்த பெண்ணுக்குகொரோனா இருப்பதாக சந்தேகித்து வெளியில் தூக்கி எறிந்த பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி யுபி ரோட்வேஸ் எனும் பெயரில் நொய்டாவில் இருந்து ஷிகாக்காபாத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்தில், டெல்லியில் பட்பர்கஞ்சில் பாதுகாப்பு காவலராக பணிபுரியும் சுசில்குமார் மகள் அனுஷ்காவும் அவரது மனைவியும் பயணம் செய்து கொண்டுள்ளனர்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக அனுஷ்கா திடீர் மரணமடைந்துள்ளார். உடனடியாக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பேருந்திலிருந்து அனைவருக்கும் இவளுக்கு கொரோனா உள்ளதால் தான் இறந்துவிட்டால் என்ற அச்சத்தை தூண்டி, அவளை ஒரு போர்வையில் போர்த்தியவாறு தூக்கி எறிந்துள்ளனர். அதன்பின் மருத்துவமனைக்கு சென்று உடற்கூறு ஆய்வு செய்தபோது அவர் மாரடைப்பு காரணமாக தான் இறந்தார் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர் அப்பெண்ணின் குடும்பத்தினர். அப்போது பேருந்து உரிமையாளர்கள் நாங்கள் தூக்கி எரிந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் உங்களிடம் இல்லை. நாங்கள் நடு வழியில் இறக்கி விட்டோம் என்று கூறியுள்ளனர். ஆனால் அவரது மரணம் இயற்கை மரணம் தான் ககொரானா வைரஸ் கிடையாது என்பதை நிரூபித்தது மட்டுமல்லாமல் இவர்கள் பேருந்தில் செய்த அத்தனையையும் சுட்டிக்காட்டி புகார் எழுப்பியுள்ளனர் இறந்த அனுஷ்காவின் குடும்பத்தினர்.

Published by
Rebekal

Recent Posts

காமராஜர் குறித்த சர்ச்சை : “மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம்”.. திருச்சி சிவா விளக்கம்!

காமராஜர் குறித்த சர்ச்சை : “மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம்”.. திருச்சி சிவா விளக்கம்!

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து தான் பேசிய…

6 minutes ago

சீறி பாய்ந்த ”ஆகாஷ் பிரைம்” வான் பாதுகாப்பு அமைப்பு.! லடாக்கில் சோதனை வெற்றி.!

லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…

9 hours ago

”அடுத்து மரங்களோட ஒரு மாநாடு நடத்தப்போறேன்” – சீமான் அதிரடி அறிவிப்பு..!

திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…

10 hours ago

“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!

கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…

10 hours ago

சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!

டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…

11 hours ago

நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…

12 hours ago