கொரோனா இருப்பதாக சந்தேகித்து பயணத்தின் போது இறந்த பெண் தூக்கி வீசப்பட்டதாக புகார்!

Published by
Rebekal

பயணத்தின் போது உயிரிழந்த பெண்ணுக்குகொரோனா இருப்பதாக சந்தேகித்து வெளியில் தூக்கி எறிந்த பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி யுபி ரோட்வேஸ் எனும் பெயரில் நொய்டாவில் இருந்து ஷிகாக்காபாத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்தில், டெல்லியில் பட்பர்கஞ்சில் பாதுகாப்பு காவலராக பணிபுரியும் சுசில்குமார் மகள் அனுஷ்காவும் அவரது மனைவியும் பயணம் செய்து கொண்டுள்ளனர்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக அனுஷ்கா திடீர் மரணமடைந்துள்ளார். உடனடியாக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பேருந்திலிருந்து அனைவருக்கும் இவளுக்கு கொரோனா உள்ளதால் தான் இறந்துவிட்டால் என்ற அச்சத்தை தூண்டி, அவளை ஒரு போர்வையில் போர்த்தியவாறு தூக்கி எறிந்துள்ளனர். அதன்பின் மருத்துவமனைக்கு சென்று உடற்கூறு ஆய்வு செய்தபோது அவர் மாரடைப்பு காரணமாக தான் இறந்தார் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர் அப்பெண்ணின் குடும்பத்தினர். அப்போது பேருந்து உரிமையாளர்கள் நாங்கள் தூக்கி எரிந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் உங்களிடம் இல்லை. நாங்கள் நடு வழியில் இறக்கி விட்டோம் என்று கூறியுள்ளனர். ஆனால் அவரது மரணம் இயற்கை மரணம் தான் ககொரானா வைரஸ் கிடையாது என்பதை நிரூபித்தது மட்டுமல்லாமல் இவர்கள் பேருந்தில் செய்த அத்தனையையும் சுட்டிக்காட்டி புகார் எழுப்பியுள்ளனர் இறந்த அனுஷ்காவின் குடும்பத்தினர்.

Published by
Rebekal

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago