சீனாவில் திரவ எரிவாயுவை ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் மீது மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 166 பேர் காயம்.
சீனா, ஜிஜியாங் மாகாணம் ஷென்யாங் – கைகோயு எக்ஸ்பிரஸ்வே சாலையில் திரவ எரிவாயுவை ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது அந்த டேங்கர் லாரி, திடீரென வெடித்து சிதறியது. அப்பொழுது அங்குள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் அங்குள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்து, தீப்பிடித்து எரிந்தன. அந்த தீயை அணைக்க 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், தீயை அணைக்கும் பணி மற்றும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டன. இந்த கோர விபத்தில், 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 166 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…