சீனாவில் திரவ எரிவாயுவை ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் மீது மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 166 பேர் காயம்.
சீனா, ஜிஜியாங் மாகாணம் ஷென்யாங் – கைகோயு எக்ஸ்பிரஸ்வே சாலையில் திரவ எரிவாயுவை ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது அந்த டேங்கர் லாரி, திடீரென வெடித்து சிதறியது. அப்பொழுது அங்குள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் அங்குள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்து, தீப்பிடித்து எரிந்தன. அந்த தீயை அணைக்க 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், தீயை அணைக்கும் பணி மற்றும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டன. இந்த கோர விபத்தில், 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 166 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…