அயர்லாந்து பிரதமருக்கு வணக்கம் வைத்த அமெரிக்க அதிபர்.! காரணம் இதுதான்.?

Published by
பாலா கலியமூர்த்தி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அயர்லாந்து பிரதமருடன் சந்திப்பில் கை குழுக்கமால் (handshake) இந்திய முறைப்படி வணக்கம் கூறிய நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கர் மற்றும் அதிபர் ட்ரம்ப் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  இருவரும் கை குலுக்கவில்லை, இதற்கு மாறாக இந்திய முறைப்படி வணக்கம் வைத்தனர். 

இதுகுறித்து அமெரிக்க அதிபர் கூறுகையில், நாங்கள் இருவரும் கை குலுக்கவில்லை, அந்த நேரத்தில் எங்களுக்குள் ஒரு வித்தியாசமான உணர்வு இருந்தது. நான் சமீபத்தில்தான் இந்திய சென்று வந்தேன் என்றும் அங்குதான் வணக்கம் முறையை கற்றுக்கொண்டேன் என தெரிவித்தார். மேலும் இது மிகவும் எளிமையாக இருக்கு என்றும் இந்திய பயணம் சென்று வந்த பிறகு நான் வணக்கம் முறையை தான் பின்பற்றி வருகிறேன் என குறிப்பிட்டார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago