நாய் சேகராக மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வைகைப்புயல்..!!

நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் காமெடி மன்னனாக கலக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் வைகை புயல் வடிவேலு .சில காலமாக எந்த படத்திலும் நடிக்காத இவரை சினிமாவில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அது என்னவென்றால், மீண்டும் நடிகர் வடிவேலு ஹீரோவாக சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளாராம், ஆம், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதாகவும், அந்த படத்திற்கு டைட்டில் நாய் சேகர் என வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் கத்தி சண்டை, தலைநகரம் போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025