தல அஜித்தின் வலிமை பட வில்லன் யார்?! என்ன சொல்கிறார் S.J.சூர்யா?

Published by
மணிகண்டன்

தல அஜித் நடிப்பில் அடுத்து தயாராக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை இயக்குனர் H.வினோத் இயக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியகா நடிக்க உள்ளார் என்ற தகவல் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் இப்படத்தில் S.J.சூர்யா வில்லனாக நடிக்கிறார் என கூறப்பட்டது. இது குறித்து அவரிடமே கேள்வி கேட்கப்பட்டது.  அவர் கூறுகையில், ‘ வலிமை படத்தில் நடிப்பது பற்றி இன்னும் என்னிடம் யாரும் பேசவில்லை.’ என தெரிவித்தார். இதன் மூலம் எஸ்.ஜே.சூர்யா வலிமை படத்தில் நடிப்பது உறுதியாகவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
தல அஜித் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான வாலி எனும் மெகா ஹிட் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் இயக்குனர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago