தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது விக்ரம், மும்பைகர், விடுதலை, காதுவாக்குல ரெண்டு காதல், போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டும் நடிக்காமல் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வருகிறார்.
மேலும் விஜய் சேதுபதி சில திரைப்படங்களில் வில்லனாக நடிக்கவிருந்தும் அது நடக்காமல் பல படங்கள் உள்ளது . அந்த வகையில், கடந்த 2015- ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி திரைப்படத்தில் விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிக்க இருந்தாராம். அதாவது, மாரி படத்தில் விஜய் யேசுதாஸ் நடித்த அர்ஜுன் குமார் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தாகவும், சில காரணங்களால் அவரால் நடிக்கமுடியாமல் போய்விட்டதாகவும் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியே கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…