தமிழ்நாட்டில், ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலோர கர்நாடக மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் காணப்படுகின்ற வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில் நேற்று மழை பெய்தது.தற்போது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்த நிலையிலும், கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை வறண்ட வானிலையே நிலவும் போதும் அவ்வப்போது வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றுவானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவித்துள்ளது.
நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில்…
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு…
நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.…
சென்னை : இன்று (மே 30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய…
சென்னை :2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை…