நடிகை ப்ரியா ஆனந்த் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சென்னையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தீபாவளிக்கு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இவர் சங்க உறுப்பினர்களுக்கு பரிசுகளையும் வழங்கியுள்ளார்.
அதன் பின் பேசிய பிரியா ஆனந்த், நான் சினிமா துறைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. நான் நடித்தடத்தில், வணக்கம் சென்னை படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் தனது திருமணம் குறித்து கூறுகையில், நீங்கள் மனது வைத்தால் அடுத்த வருடம் எனக்கு தல தீபாவளி தான் என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…