இந்தியாவிற்கு அமெரிக்கா 3.2 கோடி நிதி.

இந்தியாவில் மத சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதற்காக இதனால்  தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா சுமார் 3.2 கோடி நிதி அளிக்க உள்ளதாக

unknown node

இந்தியாவில் மத சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதற்காக இதனால்  தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா சுமார் 3.2 கோடி நிதி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.எனவே  அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஜனநாயக, மனித உரிமை மற்றும் தொழிலாளர் பிரிவு போன்ற பிரிவுகள் இந்த  அறிக்கை வெளியிட்டுள்ளது.