unknown node
சென்னை:தமிழக பள்ளி – கல்லூரிகளில் வாரம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்றும், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதத்திற்கு ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.