இன்றைய உலகில் குடிமகன்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. இதனால் பலரும் பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இதில் அநேகர் அதாவது மதுபானத்துக்கு அடிமையான அனைவருக்கும் கலீரல் பிரச்னை உள்ளது. இதனால் பலரும் முழு உடலும் பாதிக்கப்படும் அளவிற்கு நோய்கள் உருவாகின்றனர்.
மதுபானத்துக்கு அடிமையான அநேகருடைய கல்லீரல் முழுவதுமாக பாதிப்படைந்த நிலையில் உள்ளது. இதனை சரி செய்ய விளாம்பழம் மிக சிறந்த மருந்தாகும்.
விளாம்பழத்தை நாட்டு சக்கரையுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலே மிக விரைவில் குணம் கிடைக்கும்.