பாகற்காய் கசப்பு தன்மை கொண்டது என்றாலும், அதில் உடலுக்கு நலம் தரும் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.பயன்கள் :
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
புற்றுநோய் செல்கள் அதிகரிக்காமல் தடுக்கும்.
சுவாச பிரச்சனைகளை சரி செய்யும்.
உடலில் கொழுப்பை படிய விடாது.
சரும நோய்களை குணமாக்கும்.
கல்லீரலை பலப்படுத்தும்.
மாரடைப்பை தடுக்கிறது.
இளநரை வராமல் தடுக்கும்.
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.