வானிலை

அடுத்த 3 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தென் தமிழக மாவட்டங்களாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, மதுரை,விருதுநகர்,தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என […]

கோயம்புத்தூர் 3 Min Read
Default Image

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை.! மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய […]

#Chennai 2 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

இன்று தமிழகம் முழுவதும், 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.  தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி முதல் பருவமழை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும், 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், […]

#Heavyrain 2 Min Read
Default Image

இந்த 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…!

இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலையா ஆய்வு மையம் அறிவிப்பு.  இன்று  மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னை, டெல்டா உட்பட 22 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை […]

#Heavyrain 2 Min Read
Default Image

இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு. தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 18 மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளுக்கு […]

#Heavyrain 2 Min Read
Default Image

இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், சென்னை நகரில் சில […]

#Heavyrain 2 Min Read
Default Image

#Breaking : தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை.!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வரும் ஒக்டோபர் மாத இறுதியில் தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . இந்நிலையில், இன்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . அதன்படி, தமிழகத்தில், தஞ்சாவூர், […]

heavy rain 2 Min Read
Default Image

#Breaking : தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  தமிழகத்தில் நேற்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிலும் இரண்டு இடங்களில் அதிகபட்சமாக 17 செ.மீ மழை பதிவாகி இருந்து. இதனை தொடர்ந்து மேலும் 3 நாளுக்கு இந்த கனமழை தொடரும் என கூறப்பட்டுள்ளது.  மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, […]

heavy rain 3 Min Read
Default Image

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகம் மற்றும் புதுசேரி , காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளை மற்றும் செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசையில் காற்றின் வேகத்தின் மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மின்னல் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது […]

tamilnadu weather 3 Min Read
Default Image

Mumbai Rain Update:மும்பையில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு;பால்கர் பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

மும்பையில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் மும்பைவாசிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தேரி, கோரேகான், சாண்டாகுரூஸ், போவாய், கர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்திய வானிலை ஆய்வு மையம் மகாராஷ்டிராவின் பால்கருக்கு செப்டம்பர் 16 ஆம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனமழையால் தானே மாவட்டத்தில் போக்குவரத்து கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், ராய்காட் மற்றும் ரத்னகிரி ஆகிய பகுதிகளும் இன்று வரை உஷார்படுத்தப்பட்டுள்ளன.

Mumbai Rain Update 2 Min Read
Default Image

இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Rain 2 Min Read
Default Image

இன்றும், நாளையும் இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#Weather 2 Min Read
Default Image

இன்னும் 24 மணி நேரத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! – வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும், காற்றழுத்த தாழ்வு பகுதி. ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்றும், இது இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும்,தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இரண்டு நாளைக்கு கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, […]

ChennaiMeteorologicalCenter 2 Min Read
Default Image

ஹைதராபாத்தில் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை!!!

ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஜூப்ளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், எல்பி நகர், யூசுப்குடா, அமீர்பேட்டை, மல்காஜ்கிரி, மாதப்பூர், மியாபூர், செரிலிங்கம்பள்ளி, சாந்தாநகர், கச்சிபௌலி, பேகம்பேட்டை, செகந்திராபாத், அல்வால், குதுபுல்லாபூர் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வரும் சனிக்கிழமை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு […]

#Hyderabad 2 Min Read
Default Image

சூறாவளி காற்று.! மீன்பிடிக்க போக வேண்டாம்.! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறை காற்று வீசும் என்பதால் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய […]

tamilnadu weather 2 Min Read
Default Image

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.  தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

#Rain 1 Min Read
Default Image

இமயமலைப் பனிப்பாறைகள் உருகுவதால், பாகிஸ்தானின் நிலை மேலும் மோசமாகும் என இந்திய விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

விஞ்ஞானிகள் முன்பு நினைத்ததை விட புவி வெப்பமடைதல் மிக வேகமாக இமயமலை பனிப்பாறைகளின் உருகுவதை துரிதப்படுத்துகிறது. பாக்கிஸ்தானில் இதன் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. அங்கு சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் விளைநிலங்கள் மற்றும் நகரங்களை மூழ்கடித்து, 30 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்தது. இந்த வெள்ளத்தில் இதுவரை 1,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். கடுமையான வெள்ளம், கடுமையான வறட்சிக்கு வழிவகுக்கும். திபெத்தில் தொடங்கி பாக்கிஸ்தான் வழியாகப் பாய்ந்து கராச்சிக்கு அருகில் அரபிக்கடலில் கலக்கும் சிந்து நதிப் படுகை, […]

Himalayan glaciers 4 Min Read
Default Image

விடாத அடைமழை… 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… மேலும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.!

நேற்றை போல, இன்றும் வானிலை ஆய்வு மையம், நீலகிரி, கோவைக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது.  தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே  அதிகமான இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழை எப்போது தான் தீருமோ என பொதுமக்களும் பார்த்து வருகின்றனர். அனால் விடாத கனமழை தொடர்ந்து பெய்து கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில்,  தற்போது வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, […]

heavy rain 2 Min Read
Default Image

காற்றழுத்த தாழ்வு நிலை. ! 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு.!

பாம்பன், தூத்துக்குடி, நாகை, காரைக்கால்,  புதுசேரி, எண்ணூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  தற்போது வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் வட மாவட்டங்களில் கனமழை கொட்டடிதீர்த்து வருகிறது. இன்று கூட நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. தற்போது, வங்க கடலில், புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாம். ஆதலால்,  பாம்பன், தூத்துக்குடி, நாகை, காரைக்கால்,  புதுசேரி, எண்ணூர் துறைமுகங்களில் […]

எண்ணூர் 2 Min Read
Default Image

நீலகிரி கோவையில் மிக கனமழை.! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்.!

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அநேக இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது . தற்போது வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு […]

#Coimbatore 3 Min Read
Default Image