வானிலை

உருகும் பனிப்பாறைகள் முதல் மேக வெடிப்புகள் வரை – காஷ்மீரை பாதிக்கும்  காலநிலை மாற்றம்!!

காஷ்மீர் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் அசாதாரண வேகத்தில் உருகுவதால் சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதியில் உள்ள மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. காடழிப்பு மற்றும் வனச் சிதைவு புவி வெப்பமடைதலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வட இந்தியாவின் ஜம்மு & காஷ்மீர் பகுதி முழுவதும், அதிகரித்து வரும் வெப்பநிலையால், பனிப்பாறைகள் உருகுதல் தவிர்க்க முடியாத நிகழ்வாகிவிட்டது. அதே நேரத்தில் அடிக்கடி மழைப்பொழிவு, ஆலங்கட்டி மழை மற்றும் வெள்ளப்பெருக்கும்  அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக, […]

#Kashmir 3 Min Read

தமிழத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….

நீலகிரி, கோவை , தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.  வானிலை ஆய்வு மையமும் , அதற்கு ஏற்றார்போல, எச்சரிக்கைகளை கொடுத்து வருகிறது. இந்நிலையில், தற்போது வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதன் படி,நீலகிரி, கோவை , தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது […]

TamilNadu Rains 2 Min Read
Default Image

வளிமண்டல சுழற்சி… தமிழகத்தில் இந்தந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…

நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் கனமழையும் மற்ற குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் பெரும்பாலும் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், தற்போது, வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலின் படி, நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. \ மேலும், […]

#Weather 2 Min Read
Default Image

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.!

திண்டுக்கல், தேனி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதற்கான எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது திண்டுக்கல், தேனி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே , நேற்று  நெல்லை, […]

#Tirupur 3 Min Read
Default Image

தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை…

தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 நாட்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இந்த 3 மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.

Red Alert 2 Min Read
Default Image

ஐக்கிய அரபு அமீரகத்தில் 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை..

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இரண்டு நாட்களாக இடைவிடாது பெய்த மழைக்குப் பிறகு 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையைப் பதிவு செய்துள்ளது என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு எமிரேட்ஸின் பெரும் பகுதிகள் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. வானிலை அலுவலக தரவுகளின்படி, அதிகபட்சமாக புஜைரா துறைமுக நிலையத்தில் 255.2 மிமீ நீர் பதிவாகியுள்ளது. இரண்டாவது அதிகபட்சமாக மசாஃபியில் 209.7 மிமீ பதிவாகியுள்ளது மற்றும் மூன்றாவது அதிகபட்சமாக புஜைரா விமான […]

#Flood 3 Min Read

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை… அடுத்த 5 நாட்களுக்கு தொடரும்…

தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதாம். இந்த கனமழை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் தற்போது வெவ்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவ வருகிறது. இந்த மழை  இன்னும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சி காரணமாக, 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும், நீலகிரி, கோவை, […]

கனமழை 2 Min Read
Default Image

உருகும் பனிப்பாறைகள்: இத்தாலி – சுவிட்சர்லாந்தின் எல்லைகளில் மாற்றம்..

பனிமூட்டமான ஆல்ப்ஸ் மலையில், முன்பை விட வேகமாக உருகி வரும் பனிப்பாறைகள், சுவிட்சர்லாந்துக்கும் இத்தாலிக்கும் இடையிலான எல்லைகளை மறுவரையறை செய்து வருகின்றன. மிகவும் வெப்பமான வெப்பநிலை சுவிட்சர்லாந்தின் பனிப்பாறைகளை உருகச் செய்கிறது. இத்தாலிக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான எல்லை 800.2 கிலோமீட்டர்கள் வரை செல்கிறது, இதில் பெரும்பகுதி மலைகள். சுவிட்சர்லாந்தின் 7,000லிமீ நீளமுள்ள எல்லையில் மூன்றில் இரண்டு பங்கு ஏரிகள், பனிப்பாறைகள், ஆறுகள் மற்றும் மலைகள் போன்ற இயற்கை எல்லைகளால் ஆனது. உருகி வரும் பனிப்பாறைகளால் எதிர்காலத்தில், சுவிட்சர்லாந்து […]

#Italy 3 Min Read

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.  தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 25 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ,தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ,கடலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் கன மழை […]

#Rain 2 Min Read
Default Image

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், தஞ்சை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Rain 2 Min Read
Default Image

இங்கிலாந்தில் சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கும் நிலையில் வரலாறு காணாத வெப்பம் !

இங்கிலாந்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவுக்கு 40 டிகிரி செல்சியஸ் பதிவானது.ரயில் செல்லும் பாதைகளில் தீப்பிடித்து, சில விமான சேவைகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. தீவிர சிவப்புவெப்ப எச்சரிக்கை காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் அல்லது தேவைப்பட்டால் மட்டுமே பயணிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இங்கிலாந்தில் தீவிர சிவப்பு வெப்ப எச்சரிக்கை இருப்பதால் ரயில்கள் பெரும்பாலும் 90 மைல் வேகத்தில் 100 மைல் அல்லது 125 மைல் வேகத்தில் மட்டுமே இயங்கும் என்று […]

europe 6 Min Read
Default Image

புனேவில் 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை பதிவான அதிகபட்ச வெப்பநிலை

புனேவில் 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஜூலையில் பெரும்பாலான நாட்களில் பலத்த மழைக்கு மத்தியில், புனேவில் ஜூலை 3 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் 30 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது 2012 க்குப் பிறகு ஜூலை மாதத்தில் பதிவான மிகக் குளிரான அதிகபட்ச வெப்பநிலையாகும். ஜூலை 1966 இல் அதிகபட்ச அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது.

pune 2 Min Read
Default Image

Heatwaves :ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவை அச்சுறுத்தும் வெப்ப அலைகள்

ஜூன் மற்றும் ஜூலை 2022 இல், வெப்ப அலைகள் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவை தாக்கியது. இதனால் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு (104 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக உயர்ந்து. ஸ்பெயினில், 45.7 டிகிரி செல்சியஸ் (114 ஃபாரன்ஹீட்) வரை எட்டிய வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையை எட்டியது. இதில் மாட்ரிட்டின் மேற்கே லாஸ் ஹர்டெஸ் நகரமும் அடங்கும். 1,500 ஹெக்டேருக்கு மேல் (3,700 ஏக்கர்) தீயால் எரிந்துள்ளது. இத்தாலியில், டோலோமைட்களில் உள்ள […]

Africa 6 Min Read
Default Image

டெல்லியில் இந்த வாரம் தீவிரமடையும் மழை-ஐஎம்டி

இந்த வாரம் டெல்லியில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது  என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை லேசானது முதல் மிதமான மழை பெய்தது, இதனால் வெப்பநிலை குறைந்தது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வுத் மையத்தின் (IMD) கணிப்பின்படி, தென்மேற்குப் பருவமழை வட இந்தியாவை நோக்கி நகர்ந்துள்ளது. இது ஜூலை 19-20 முதல் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#IMD 2 Min Read
Default Image

நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து  நீலகிரி மாவட்டத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி 1 Min Read
Default Image

அலர்ட் மக்களே.. கேரளாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை..

கேரளாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை எனப்படும் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தற்போது கர்நாடகா,  கோவா, மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் ஒரு சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், சில இடங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும், பல்வேறு இடங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோவா பகுதிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது கேரளாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை எனப்படும் […]

#Kerala 3 Min Read
Default Image

கோவாவில் சிவப்பு எச்சரிக்கை-பள்ளிகளுக்கு விடுமுறை

கடுமையான பருவமழை காரணமாக கோவாவில் இன்று(ஜூலை8) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதை தொடர்ந்து கோவாவில் 1-8 வகுப்பு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் படி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 9-12 வகுப்பு வரை வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, “9 மற்றும் 10 ஆம் தேதிகளில் மிக கடுமையான மழை பெய்யும் என்ற காரணத்தால் ஆரஞ்சு எச்சரிக்கையையும், ஜூலை 8 ஆம் தேதி மிகக் கனமழை பெய்வத்தால், கோவாவில் இன்று சிவப்பு எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது […]

#Goa 2 Min Read
Default Image

கனமழை… ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட கார்… 9 பேர் பலி.! ஒருவர் உயிருடன் மீட்பு..

உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாக குமாவோன்  பகுதி டிஐஜி நிலேஷ் பர்னே தெரிவித்தார்.  தற்போது கர்நாடகா,  கோவா, மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களில் சிக்கி வருகின்றனர். அதில் உத்தரகண்ட் மாநிலத்திலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அம்மாநிலத்தில் ராம்நகர் பகுதியில் உள்ள தேலா ஆற்றில் பெய்த கனமழை மழையினால் வெள்ளம் ஏற்பட்டு […]

Uttarakhand 3 Min Read
Default Image

#Alert:சூறாவளிக்காற்று;தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழகத்தில் இன்று நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி,திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மேலும்,தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை: வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான […]

#Heavyrain 4 Min Read
Default Image

ரெட் அலர்ட்.. அதீத கனமழை.. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு எச்சரிக்கை…

மும்பை, தானே மற்றும் பால்கர் பகுதிக்கு நாளை ரெட் அலர்ட் -இந்திய வானிலை ஆய்வு மையம். கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடஙக்ளில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக காலையில் செய்திகள் வெளியாகின. தற்போது வெளியான தகவலின் படி, கர்நாடகா மட்டுமின்றி, தெலுங்கானா, கோவா, குஜராத், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஜூலை 7 (இன்று) முதல் ஜூலை 9 வரையில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள்ளது. […]

#Karnataka 3 Min Read
Default Image