உலகம்

இனி சவுதி பெண்கள் ‘இவர்கள்’ அனுமதி இல்லாமலும் வெளிநாடு செல்லலாம் !

சவுதி அரேபியாவில் உள்ள பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு 2030 விஷன் என்ற பெயரில் சவுதியை நவீனமாகமாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சவுதி அரேபியாவில் 40 வருடங்கள் கழித்து திரையரங்கம் திறக்கப்பட்டது.மேலும் பெண்கள் வாகனம் ஒட்டவும் , செய்தி வாசிக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டது.இது போன்ற விஷயங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் சவுதியில் உள்ள பெண்கள் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் கணவன்,தந்தை அல்லது குடும்பத்தில் உள்ள […]

saudi arabia 3 Min Read
Default Image

ஒரே பள்ளியை சேர்ந்த 100 -க்கும் மேற்பட்டோருக்கு காசநோய் பாதிப்பு! அதிகாரிகள் அதிர்ச்சி!

சுகாதாரத்துறை அதிகாரிகள் தென்மேற்கு ஜெர்மனியின் bad schornborn என்ற பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது, ஒரே பள்ளியை சேர்ந்த 109 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில் இரண்டு மாணவர்களுக்கு, மற்றவர்களை பாதிக்கும் அளவில் மோசமான காசநோய் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த மாணவர்கள் பள்ளியில் இருந்து அகற்றப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் பயிலும் 56 மாணவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த […]

jermani 2 Min Read
Default Image

மலேசியாவில் பிறந்த பாண்டா கரடிக்கு பெயர் யீ யீ! எதனால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரியுமா?

பாண்டா கரடிகளை பரிமாற்றம் செய்துகொள்ளும் ஒப்பந்தம், மலேசியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்னவென்றால், சீனாவிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் பாண்டா கரடிகள் இனப்பெருக்கம் செய்து, குட்டிக்கு 2 வயதானதும் மீண்டும் சீனாவுக்கு அனுப்புவதே ஆகும். இதனையடுத்து, மலேசியாவில் பிறந்த பாண்டா கரடிக்கு யீ யீ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பாண்டா கரடிக்கு பெயர் சூட்டும் விழா கோலாம்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டு […]

#China 2 Min Read
Default Image

பாங்காக்கில் 3 இடங்களில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு! முக்கிய மாநாடு நடைபெற்று வருவதால் பரபரப்பு!

பாங்காக்கில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. அம்மாநாட்டில்,  இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா சார்பில் பாம்பியோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த வேளையில் பாங்காக்கில் மூன்று நாட்டு  வெடுகுண்டுகள் வெடித்துள்ளன. பாங்காங், சோங் ரயில் நிலையம் அருகில், மஹானா கோன் பகுதி கட்டிடம், மாடி ரயில்நிலையம் என மூன்று இடங்களில் நாட்டு வெடிகுண்டு வெடிக்கப்பட்டுள்ளன. இதில் அதிர்ஷ்டாவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை, இருப்பினும் இரண்டு துப்புரவு பணியாளர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் உள்ளனர்.

bangkok bombing 2 Min Read
Default Image

பிரதமர் மோடி விரும்பினால்  காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார்-அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பிரதமர் மோடி விரும்பினால்  காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சினை காஷ்மீர் பிரச்சினை ஆகும்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுகையில்,காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யுமாறு  இந்திய […]

america 4 Min Read
Default Image

72 மீட்டர் நீளமுள்ள சான்ட்விச்! மெக்சிகோ சமையல் கலைஞர்கள் சாதனை!

இன்றைய இளம் தலைமுறையினர் அனைவருமே பாஸ்ட் போட உணவுகளை தான் விரும்பி உண்ணுகின்றனர். இதற்காக எவ்வளவு பணத்தை வேண்டுமென்றாலும் செலவு செய்கின்றனர். இந்நிலையில், மெக்சிகோவை சேர்ந்த சமையல் கலைஞர்கள் இணைந்து 72 மீட்டர் நீளமுள்ள சாண்ட்விச்சை தயார் செய்துள்ளனர். இந்த சான்ட்விச்சிற்காக ஆயிரம் பிரட் துண்டுகள், மயோனீஸ், தக்காளி, வெங்காயம், கோஸ் மற்றும் இறைச்சி துண்டுகளை பயன்படுத்தி இதனை தயாரித்துள்ளனர். இதற்க்கு முன்பதாக 38 மீட்டர் நீளம் கொண்ட சாண்ட் விச் தயாரிக்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், […]

Food 2 Min Read
Default Image

பிறக்கும்போதே கையில் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு பயோனிக் வகை செயற்கை கை பொருத்தம்!

மனிதனாய் பிறந்த அனைவருமே ஆரோக்கியமான ஒரு குழந்தையாக பிறப்பிப்பதில்லை. 10% குழந்தைகள் அதில் குறைபாடுகளுடன் தான் பிறக்கின்றனர். அந்தவகையில், அமெரிக்காவை சேர்ந்த ஆஸ்டின் நகரை சேர்ந்த சிறுமி மடேலின். இவருக்கு வயது 8. இவர் பிறக்கும் போதே இடது கையில் குறைபாட்டுடன் பிறந்துள்ளார். இந்நிலையில், இந்த குழந்தைக்கு பயோனிக் வகை செயற்கை கைகளை பொருத்த முடிவு செய்த பெற்றோர், தற்போது அக்குழந்தைக்கு பயோனிக் வகை கைகளை  பொருத்தப்பட்டுள்ளது. அந்த கையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த உணர்வுகள் […]

america 2 Min Read
Default Image

குண்டு வைத்து பஸ் வெடிப்பு : 28 பேர் பலி , 10 பேர் காயம் !

ஆப்கானிஸ்தானில் கந்தகார் – ஹிராத் நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் புதைத்து  வைத்திருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மீது  அரசு பஸ் ஒன்று ஏறிச் சென்றது. அப்போது புதைத்து  வைத்திருந்த அந்த வெடி குண்டு வெடித்ததில் அந்த பஸ் சிதறியது வெடித்து சிதறியது. இதில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் என 28 பேர் இறந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தவர்கள்.இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் […]

28 dead 2 Min Read
Default Image

இவர்கள் இருவருக்கும் இடையே இவ்வளவு ரகசியங்கள் உள்ளதா? ஓரின ஈர்ப்பாளர்கள் வெளியிட்ட திருமண புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

அஞ்சலி சக்ரா மற்றும் சுந்தாஸ் மாலிக் இருவரும் ஓரினச்சேர்க்கை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வைத்து இவர்களது திருமணத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஓரின ஈர்ப்புடைய இந்த பெண்களுக்கு இடையே மறைந்திருக்கும் இன்னொரு ரகசியம் என்னவென்றால், அஞ்சலி சக்ரா என்பவர் இந்தியாவை சார்ந்த பெண். சுந்தாஸ் மாலிக் என்பவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணாவார். மேலும் அஞ்சலி இந்து மதத்தை […]

#Pakistan 3 Min Read
Default Image

3 புதிய கோள்களை கண்டுபிடித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையான நாசாவின் டெஸ் செயற்கைக் கோள்!!

கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 ராக்கெட்டில் ஏவப்பட்டது. அருகிலுள்ள குள்ள நட்சத்திரத்தை சுற்றிவரும் மூன்று புதிய கிரகங்களை கண்டறிந்துள்ளது, இது நமது சொந்த சூரியனை விட சிறியதாகவும் குளிராகவும் இருக்கிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையான நாசாவின் டெஸ் செயற்கைக் கோள் கண்டுபிடிக்கபட்டுள்ளது. புதிதாகக் காணப்படும் கிரகங்கள் அளவு மற்றும் வெப்பநிலையில் உள்ளன ஆனால் அவை அனைத்தும் பூமியை விடப் பெரியவை மற்றும் சராசரியாக அதிக வெப்பநிலையுடன் உள்ள  குறைந்த முடிவில், TOI 270 […]

James Web 3 Min Read
Default Image

11 மில்லியன் பேரை கொண்ட பிரபல யூடுபர் ‘King of Random’ மரணம் :இரங்கல் தெரிவித்த யூடுப்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடுபர் கிராண்ட் தாம்சன்  மரணம். அமெரிக்காவை சேர்ந்த 38 வயதான கிராண்ட் தாம்சன் இவர் ” தி கிங் ஆஃப் ரேண்டம் ” என்ற யூடூப் சேனலை  ஒன்றை நடத்தி வந்தார் . இந்த சேனலை 11 மில்லியன் அதாவது 1 கோடிக்கு அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். மிகவும் ஆபத்தான பரிசோதனைகளை செய்து காட்டுவதில் இவர்கள் சேனல் பிரபலம் .வாயு நைட்ரோஜனை தனது முகத்தில் செலுத்தி என்ன செய்கிறது என பாருங்கள் என்ற […]

King of Random 4 Min Read
Default Image

வீடியோ : மேகத்தை கிழித்து கொண்டு தரையிறங்கிய “எமிரேட்ஸ்” விமானம் !

உலகில் சிறந்த விமான சேவைக்கான விருதை சமீபத்தில் எமிரேட்ஸ் நிறுவனம் பெற்றது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று சமீபத்தில் மேகத்தை கிழித்தபடி தரை இறங்கியது. அந்த விமானம் மேகத்திலிருந்து வெளிவரும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்த விமான காட்சியை எமிரேட்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு  உள்ளது.   The best airline in the world Emirates airline???? — mayda marashlian (@MMarashlian) August 1, 2019 இந்த […]

Cloud 3 Min Read
Default Image

சிறைக்கைதிகள் மோதல்: 57 பேர் பலி !16 பேர் தலை வெட்டப்பட்டது !

பிரேசிலில் வடக்குப் பகுதியில் அல்தாமிரா நகரம் உள்ளது. அங்கு உள்ள ஒரு சிறையில் கட்டுமான பணி நடந்து வருவதால் லாரிகளில் கண்டெய்னர்களை கொண்டு செய்யப்பட்ட சிறையில் கைதிகளை தற்காலிகமாக அடைத்து வைத்துள்ளனர். அந்த சிறையில் பயங்கரமான ரவுடிகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை  இரு கோஷ்டி கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கோஷ்டி கைதிகள்  அடுத்து கோஷ்டி கைதிகள் அடைக்கப்பட்டிருந்த கண்டெய்னருக்கு  தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் போலீஸ் செல்ல முடியாத சூழ்நிலை […]

#prisoners 2 Min Read
Default Image

பாகிஸ்தானில் பரிதாபம் : விமானி உட்பட 17 பேர் பலி !

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இராணுவ  தலைமையகம் உள்ளது. அதன் அருகே நேற்று முன்தினம்  காலை சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென மொராகலூ கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் அந்த சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் , 3 ராணுவ வீரர்கள் என  17 பேர் இறந்தனர். மேலும் 6 வீடுகள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் காயமடைந்த 12 பேரும் அருகில் உள்ள […]

#Pakistan 3 Min Read
Default Image

“வாட்ஸ் அப்” சேவையில் வர இருக்கும் புதிய அப்டேட் இதுதான்!

உலக அளவில்அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் வாட்சப் சேவை  முதலிடத்தில் உள்ளது. நாள்தோறும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக் நிறுவனம் வாட்சப் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய பின்னர் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது புதிதாக ஒரு வாட்சப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி multi – platform support என்ற வசதி மூலம் வாட்சப் பயன்படுத்தும் எண்ணுக்கு verification code எண் அனுப்பப்படும். அந்த […]

WhatsApp 2 Min Read
Default Image

காதலனின் வெறிச்செயல் :காதலியை கொன்று சூட்கேசில் அடைத்த முன்னாள் காதலன்!

ரஷ்யாவை சார்ந்த எகெடெரினா கரக்லொனாவா என்ற பெண் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்றவர்.இவர் இன்ஸ்டாகிராமில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை வைத்து உள்ளார். எகெடெரினா இன்ஸ்டாகிராமில்  தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருபவர். இவர் மாஸ்கோவில் உள்ள வாடகை வீட்டில் எகெடெரினா தங்கி உள்ளார். கடந்த சில நாள்களாக எகெடெரினா காணவில்லை என அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை என்பதால் இது குறித்து காவல்நிலையத்தில் எகெடெரினா பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். இந்நிலையில் […]

#Murder 3 Min Read
Default Image

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் திடீரென வெடித்து சிதறியது! தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை!

தற்போது பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு அதிகரித்தாலும் உலகம் முழுவதும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பெருகி வருவதாலும்  முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனம் கோனா எனும் எலெக்ட்ரிக் காரை சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை கனடா நாட்டின் மான்ட்ரியல் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த மார்ச்  […]

#Canada 3 Min Read
Default Image

4000 வருடத்துக்கு முன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு கல்லறை ஒரு காதல் ஜோடி!

கஜகஸ்தான் நாட்டின் காரகண்டா மாகாணத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள்  ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.இவர்கள் அப்பகுதியில் ஒரு கல்லறையை தோண்டினர்.அதில் இரண்டு எலும்பு கூடுகள் இருந்தது. அந்த இரண்டு எலும்பு கூடுகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு புதைக்கப்பட்டு இருந்ததை பார்த்த ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.இரண்டு எலும்பு கூடுகளுக்கு  அருகில் ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது.மேலும் ஒரு எலும்பு கூடு அருகில் வளையல்கள் தங்க மோதிரங்கள் இருந்தது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த 16,17 வயது உடையவர்களின் […]

#Kazakhstan 2 Min Read
Default Image

ஜப்பானில் ஒரு பாப்கார்ன் விலை இவ்வளவா! தினமும் ரூ.60 ஆயிரம் வரை விற்பனையாகும் பாப்கார்ன்!

ஒசாகா மாகாணத்தில் உள்ள குளிர்பானக் கடை ஒன்றில் இனிப்பு சோளத்துடன் கிரீமி பாப்கார்ன்களை தயாரித்துவருகின்றனர்.அந்த பாப்கார்ன் உடன்  200 டிகிரி செல்சியஸில் உள்ள திரவ நைட்ரஜனில் சேர்க்கப்படுகிறது. 200 டிகிரி திரவ நைட்ரஜனை சேர்க்கும் போது உறைந்த நிலைக்குமாறுகிறது. இதனை சாப்பிடும் போது குளிர்ச்சியாகவும் , நாக்கில் வைத்தவுடன் உருகிவிடுவதாகவும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். ஒரு கப் உறைந்த பாப்கான் இந்திய மதிப்பில் 350 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். நாளொன்றுக்கு 60 ஆயிரம் வரை பாப்கார்ன் விற்பனை […]

#Japan 2 Min Read
Default Image

ஆன்லைன் வீடியோ கேம்மில் 20 கோடி தட்டி சென்ற 16 வயது சிறுவன்!

அமெரிக்காவின் பெனிசில்வேனியா பகுதியை சார்ந்த ஜியர்ஸ்டோர்ஃப் என்ற 16 வயது சிறுவன் .அமெரிக்காவில் நடைபெற்ற ஃபார்ட்நைட் ஆன்லைன் வீடியோ கேம்மில் கலந்து கொண்டார்.இந்த ஆன்லைன் வீடியோ கேம்மில் பல்வேறு நாட்டை சார்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டி தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய ஜியர்ஸ்டோர்ஃப் அனைத்து சுற்றுகளின் முடிவில் 59 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் பிடித்தார்.இதனை தொடர்ந்து போட்டியில் முதல் பரிசான 3 மில்லியன் டாலரை தட்டி சென்றார்.இந்திய மதிப்பில் 20 கோடியே 68 லட்சம் […]

giersdorf 3 Min Read
Default Image