பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரும்பாக்கத்தில் பேருந்து ஒன்றில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் மோதி கொண்டனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை காவல் இணை ஆணையர் சுதாகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மாணவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் தேவைப்பட்டால் குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை அவர்களை மாணவர்கள் என்ற கோணத்தில் தான் நடவடிக்கை எடுத்துள்ளோம், இது தொடரும் பட்சத்தில் மாணவராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறையில் அடைக்கப்பட்டால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும் […]
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இருக்கும் சட்டமான தேசிய பாதுகாப்பு சட்டம் சில திருத்தங்களுடன் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் சாமானிய மக்களின் கருத்துக்களை நசுக்கும் வைகையில் இருப்பதாகவும், அப்பாவி மக்களும் தண்டிக்க படுவார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்து இருந்தனர். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பெறும்பான்மை எண்ணிக்கையில் இந்த சட்டம் நிறைவேற்ற பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், இந்த சட்டமானது பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியாக கடும் […]
தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிலைகள் கடத்தப்பட்ட சம்பவங்களில் தமிழக அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல் . கடந்த ஒய்வு பெற்ற இவர் நீதிமன்ற உத்தரவு மூலம் சிலை கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் பணியில் இருந்த காலத்தில் தமிழக கோவில்களில் காணாமல் போன ஏராளமான சிலைகள் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் […]
இந்திய நாட்டிற்க்காக சேவை செய்த முன்னால் பிரதமர்களுக்கு தனியாக ஒறு அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பின் நாட்டில் முதல் பிரதமராக பதவியேற்ற ஜவஹர்லால் நேரு முதல் இதற்க்கு முன் பதவியில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங் வரை அனைவரையும் நினைவு கூறும் வகையில் அருங்காட்சியம் ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதற்காக, நாட்டின் முன்னாள் பிரதமர்களான ஐ.ஜே.குஜ்ரால் , சரண்சிங், தேவகவுடா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரது […]
டெல்லியில் இன்று பாஜக மூத்த தலைவரான அத்வானியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நேரில் சென்று சந்தித்தார். நாடாளுமன்ற மாநிலங்களைவையில் எம்.பி யாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் வைகோ நாளை பதவி ஏற்கிறார். இதற்காக கடந்த 2 தினங்களுக்கு முன்பாகவே டெல்லி சென்ற அவர் அரசியல் மூத்த தலைவர்களை சந்தித்து வருகிறார். திங்கள் கிழமை நாடாளுமன்றம் சென்ற அங்கு இருக்கும் மூத்த அரசியல் தலைவர்கள் பலரது சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில், இன்று பாரதிய […]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா , இந்த வருட கிளார்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கனா முதல்நிலைக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், ஸ்டேட் வங்கித் தேர்வில் OBC -61.25, SC- 61.25, ST- 53.75 என Cut-Off எடுக்க வேண்டும். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சியாம். பாஜக அரசு சமூகநீதியை […]
இன்றுடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. மைத்ரேயன் பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில்,ஏறத்தாழ 14 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்த எனக்கு தற்போது சூரியன் அஸ்தமிக்கும் நேரம். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மாநிலங்களவை கண்டுகொள்ளவும் இல்லை, இரங்கள் தெரிவிக்கவும் இல்லை. என் இதயத்தை கிழித்த சம்பவங்களில் இதுவும் ஒன்று. நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட இந்த அவை எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்று உருக்கமாக […]
ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், ஆர்.டி.ஐ. சட்டத்திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப்போகச் செய்யும்.அரசுக்கும் சாமானியர்களுக்கு பாலமாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருந்தது. ஆனால் தன்னாட்சி அமைப்பை மத்திய அரசு தனது அதிகாரத்துக்குள் கொண்டுவர முயற்சிப்பது சரியல்ல. அதிகாரங்களை ஒற்றைப்புள்ளியில் குவிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகிவிடும். ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற விடாமல் எதிர்க்கட்சிகள் தடுக்க வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி , அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறில்லை என கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். மத்திய [பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு சமையல் செய்யும் இடத்தின் அருகில், கழிவறை இருப்பதும், அந்த கழிவறை மேட்டில் சமைப்பதற்கான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதும், அந்த புகைப்படம் வெளியாகி [பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து மத்திய பிரதேச அமைச்சர் இமர்த்தி தேவி கூறுகையில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது […]
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை முரசொலி அலுவலகத்தில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது.கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிலை திறக்கப்படுகிறது.கருணாநிதியின் சிலையை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திறந்து வைக்கிறார். இந்த நிலையில் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு […]
கர்நாடக அரசியலில் நீடித்து வந்த அரசியல் குழப்பம் நேற்று முடிவுக்கு வந்தது. நான்கு நாட்களாக நடைபெற்று வந்த சட்டப்பேரவை விவாதங்களை தொடர்ந்து நேற்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி 6 மணிநேரம் கழித்து தான் வந்து இருந்தார். அவர் மிகவும் உருக்கமாக தனது உரையை நிகழ்த்தினார். இந்த அரசின் ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வந்தது. எனது பதவியை விட்டு எப்போது வேண்டுமென்றாலும் […]
வேலூரில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எப்போதும் “ஒன் வே” தான். மக்களிடமிருந்து ஓட்டுக்களை மட்டும் வாங்கிக்கொள்வார்கள் ஆனால் திருப்பி எதுவும் செய்யமாட்டார்கள் . புள்ளைபிடிப்பவர் மாதிரி ஸ்டாலின் நடந்து கொள்கிறார். எங்களது கட்சியினரை கவர்ந்து விடலாம் என்று நினைக்கிறார். ஆனால் உண்மையான அதிமுக தொண்டனை ஒருபோதும் ஒருவராலும் அசைக்க முடியாது என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்று இருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா ககருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் இன்று இரவு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி தோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 204 வாக்கில் முதல்வர் குமாரசாமிக்கு ஆதரவாக 99 வாக்குகள் மட்டுமே விழுந்துள்ளது. எதிராக 105 வாக்குகள் விழுந்தால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்துள்ளது. இந்நிலையில், […]
கர்நாடக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி கவிழ்கிறது .நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த விவகாரம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. சபாநாயகர் தலைமையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி ஆட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் விழுந்துள்ளன. இதனால், 6 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழக்கிறார். காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா காட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் 16 பேர் மும்பையில் […]
வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்ய பாஜக தேசிய தலைவர்கள் நிச்சயம் வருவார்கள் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக டெல்லியில் இருந்த துணை முதல்வர் பன்னிர்செல்வம் இன்று சென்னை வந்தார். அப்போது பேசிய அவர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்சா அவர்களை புகார் கொடுப்பதற்காக சந்திக்கவில்லை என்றும் அமித்சா உட்பட அனைவரையும் மரியாதையை நிமித்தமாக தான் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் […]
கர்நாடக சட்டப்பேரவை விவகாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று அல்லது நாளை கண்டிப்பாக சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதம் முடிந்தவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என சபாநாயகர் கூறினார். தற்போது சட்ட பேரவையில் முதல்வர் குமாரசாமி பேசி வருகிறார். காங்கிரஸ் – மஜக கூட்டணி ஆட்சி அமைத்தது முதல் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வந்தது. என தெரிவித்தார். மேலும், நான் எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்ய தயார். ‘ என உருக்கமாக தனது உரையை நிகழ்த்தினார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது அறையில் கையில் குழந்தையுடனும் அதே போல் மடியில் குழந்தையை வைத்து விளையாடும் புகைப்படம் வெளியாகி வைரலாகி இருக்கிறது. பிரதமர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த குழந்தை மோடியின் நெருங்கிய நண்பரின் பேரக்குழந்தை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பதிவிட்ட சில நிமிடங்களில் அந்த புகைப்படம் 5 லட்சம் லைக் குகளை அள்ளியது. ஆனால் அந்த புகை படத்தில் இருக்கும் குழந்தை யார் என்று உறுதியான […]
கர்நாடக சட்டப்பேரவை விவகாரம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இன்று மாலை 6 மணிக்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் முடிந்துவிட்டால் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்தார். ஆனால் தற்போது வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வில்லை, இந்த சட்ட பேரவையில் தற்போது கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘ காலத்தின் கட்டாயத்தினால் அரசியலுக்கு வர ஆசை இல்லாத நான், அரசியலுக்குள் தள்ளப்பட்டேன். இந்த ஆட்சியில் பங்கெடுத்து உழைத்த அனைத்து […]
கர்நாடக சட்டப்பேரவையில் இதுவரை 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தங்களுக்கு அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவித்தனர். இந்த ராஜினாமா குறித்து அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் வந்து விளக்கம் தரும் வரை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் தெரிவித்தார். இதனால் இந்த விவகாரம் ஆளுநர் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை சென்றுவிட்டது. இன்று நாளை கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்படும் என் தெரிகிறது. இது குறித்து முன்னாள் முதல்வரும், தற்போதைய காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினருமான சித்தராமையா கூறுகையில், ‘ […]