Author: லீனா

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டம்! இளைஞரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த ராமதாஸ்!

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞருக்கு இரங்கல் தெரிவித்த ராமதாஸ்.  சமீப காலமாக இளம் வயதினரை, ஆன்லைன் சூதாட்டம் தனது வலைக்குள் சிக்க வைத்துள்ளது என்று தன சொல்ல வேண்டும். இந்த சூட்ட விளையாட்டில் முதலில் பொழுதுபோக்கிற்காக விளையாடுகின்றனர். நாளடைவில், இந்த சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையாகிவிடுகின்றனர். இதனால், தங்களது பணத்தை இழப்பதோடு, இறுதியில், தங்களது உயிரையும்  கொள்கின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், பணத்தை இழந்த […]

#Ramadoss 4 Min Read
Default Image

போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி! சீமானை நாடிய எஸ்பிபி!

இலங்கை பாடல் கச்சேரியில் பாட, சீமானிடம் கேட்ட எஸ்பிபி. கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, மக்கள் மனதை கொள்ளை கொண்ட பிரபல பாடகரான எஸ்பிபி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு மக்கள் மத்தியில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், எஸ்பிபி குறித்து கூறுகையில், இலங்கையில், ஒரு கச்சேரியில், பாடல் பட எஸ்பிபி-க்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவருக்கு தமிழ்மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்துவிடுமோ என்று நினைத்து, ‘போய் […]

#Seeman 2 Min Read
Default Image

திருவிழா காலங்களினால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு! – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

திருவிழா காலங்களினால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  கூறுகையில், திருவிழா காலங்களில், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த, மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண், கடந்த ஐந்து […]

coronavirus 3 Min Read
Default Image

குழந்தைகள் கொரோனா வைரஸை பரப்புகின்றனர் – ஐ.சி.எம்.ஆர்

குழந்தைகள் கொரோனா வைரஸை பரப்புகின்றனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படிதாராசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸானது, பிறந்த குழந்தைகள் முதல் முதுமை அடைந்த முதியவர்கள் வாராய் அனைவரையும் தாக்குகிறது. இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா, நாத்தில் குழந்தைகள் இடையே கொரோனா வைரஸ் பரவல் குறித்து கூறுகையில், 17 வயதுக்கு உட்பட்டவர்களில் 8 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு உள்ளது. […]

#Child 3 Min Read
Default Image

இரவு 12 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் – தமிழக வணிகர் சங்க தலைவர்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இரவு 12 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்புகள் சார்பில், செங்கல்பட்டில், 17- தொடக்க விழா நடைபெற்றது. இந்த  விழாவில்,தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புகளின் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில், அவர் கொடியேற்றி விழாவை தொடக்கி வைத்தார். மேலும், புதிதாக இணைந்துள்ள உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கியுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள அவர், கொரோனா வைரஸ் தாயக்கத்தால் உயிரிழந்துள்ள […]

#Diwali 3 Min Read
Default Image

பீகாரில் பரபரப்பாக நடைபெறும் சட்டமன்ற தேர்தல்! 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

அவுரங்காபாத்தில் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பீகாரில் சட்டசபை தேர்தலானது. 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இன்று 71 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பரபரப்பான தேர்தல் காலத்திற்கு மத்தியில், அவுரங்காபாத்தில் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 வெடிகுண்டுகளை, காவல்துறையினர் செயலிழக்க செய்துள்ள நிலையில், தேர்தலுக்கு மத்தியில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அங்கு பெரும் பராபராப்பை ஏற்படுத்தியுள்ளது.

#Election 2 Min Read
Default Image

கொரோனா பாதிப்புக்கான இரண்டாம் அலை தொடங்கி விட்டது – பாகிஸ்தான் அரசு

கொரோனா பாதிப்புக்கான இரண்டாம் அலை தொடங்கி விட்டது. உலகம் முழுவதும் கொரோன அவைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 3.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 6,745 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புக்கான இரண்டாம் அலை தொடங்கி விட்டதாக, […]

#Corona 3 Min Read
Default Image

டிரைவ் இன் பிரார்த்தனைகள்! பிரார்த்தனை கூடமாக மாறிய வாகனம் நிறுத்தும் இடம்!

பிரார்த்தனை கூடமாக மாறிய வாகனம் நிறுத்தும் இடம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சில நாடுகளில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில நாடுகளில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில், வெனிசுலாவில் கொரோனா எதிரொலியால், தேவாலயங்கள் திறக்க, அந்நாட்டு அரசு அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து, அந்நாட்டு மக்களுக்கு, டிரைவ் இன் பிரார்த்னைகள் அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலாக இருந்து வருகிறது. […]

barking 3 Min Read
Default Image

7,801 வைரக் கற்கள் கொண்ட மோதிரம்! கின்னஸ் சாதனை படைத்த நகைக்கடை உரிமையாளர்!

7,801 வைரக் கற்கள் கொண்ட மோதிரம். நகைகள் என்றாலே விதவிதமாக, அழகான தங்க நகைங்களை நாம் பார்த்திருப்போம். அதே சமயம் வைரத்தில் செய்யப்பட்ட விதவிதமான நகைகளை பார்ப்பது சற்று கடினம் தான். இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த கோட்டி ஸ்ரீகாந்த் என்பவர் நகைக்கடை ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில், இவர் ‘பிரம வஜ்ரா கமலம்’ என்ற பெயரில், பூ வடிவிலான வைர மோதிரத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பிரம கமலம் என்பது, இமயமலையில் வளரக் கூடிய, […]

diamonds 2 Min Read
Default Image

ஆச….மச்சான்! பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போடும் விவசாயிகள்! இணையத்தை கலக்கும் வீடியோ!

ஆச….மச்சான்! பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போடும் விவசாயிகள். புதுக்கோட்டை மாவட்டம், காவிரி டெல்டா கடைமடை பகுதியில், குறுவை முடிந்து சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஆலங்குடி பகுதியில் உள்ள விவாசாயிகள், அங்கு முழுவீச்சில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அருகில் இருந்த டிராக்டரில், ஆச மச்சான் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த பாடலுக்கு அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் நடனமாடிக் கொண்டே, நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி […]

#Farmers 2 Min Read
Default Image

அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர்கள் இந்தியா வருகை!

அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர்கள் இந்தியா வருகை. நாளை 2+2 பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த பேச்சுவார்த்தையில், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தழுவலாக்கள் வெளியாகியுள்ளது.

america 2 Min Read
Default Image

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கோலாகல கொண்டாட்டம்! என்ன கொண்டாட்டம் தெரியுமா?

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கோலாகல கொண்டாட்டம். உலக வில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்த இக்கட்டான சூழலுக்கு மத்தியில், வருகின்ற மாதம் அதிபர் தேர்தலும் நடைபெற உள்ளது, இதனால் தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின், வெள்ளை மாளிகையில் ஹாலோவீன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கலந்து […]

#Halloween 2 Min Read
Default Image

ஆரம்பாக்க ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

ஆரம்பாக்க ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல். திருவள்ளுவர் மாவட்டம், ஆரம்பக்கம் அருகே ஒருங்கிணைந்த சோதனை சாவடி ஒன்று உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் இருந்து, 4 டன் ரேஷன் அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த ரேஷன் அரிசிகள், ஆந்திராவுக்கு கடத்த முயன்ற போது பிடிபட்டுள்ளது. மேலும், இவர்களிடம் இருந்து 2 சரக்கு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#Lorry 2 Min Read
Default Image

உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது – வைகோ

உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது. இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பின்படி, மருத்துவப் […]

#OBC 3 Min Read
Default Image

மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டாலினை தாய்மார்கள் சும்மா விட மாட்டார்கள் – பாஜக தலைவர் எல்.முருகன்

மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டாலினை தாய்மார்கள் சும்மா விட மாட்டார்கள். பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ‘அனைவரும் மீனாட்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன்களை தினசரி வழிபட்டு வருகிறோம். இந்து  கொச்சைப்படுத்திய, கறுப்பர் கூட்டத்திற்கும், திமுகவிற்கு சம்பந்தம் இல்லை என இதுவரை ஸ்டாப்களின் வெளிப்படையாக கூறவில்லை  என்றும், தாய்மையை சிலர் கேவலப்படுத்துகிறார்கள். அதற்கு ஸ்டாலின் வக்காலத்து வாங்குகிறார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தவறு செய்பவர்களை காஃப்ப்பாற்றுவது […]

#BJP 3 Min Read
Default Image

ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி!

ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால், 7,909,959 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரையும், இந்த வைரஸ் தாக்கி வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவர் […]

#Corona 3 Min Read
Default Image

முடிந்தால் எங்கள் கட்சியை கவிழ்த்து பார்க்கட்டும்! பாஜக-வுக்கு சவால் விடுக்கும் உத்தவ் தாக்கரே!

முடிந்தால் எங்கள் கட்சியை கவிழ்த்து பார்க்கட்டும் என பாஜக-வுக்கு சவால் விடுத்துள்ளார் உத்தவ் தாக்கரே. சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே, சிவாஜி பார்க் எதிரில் உள்ள சுவந்திரியவீர் வீர்சாவக்கர் மண்டபத்தில் நடைபெற்ற தசரான பேரணியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி, கடந்த 1 மாதங்களுக்கு முன்பதாக ஆட்சியை பிடித்தது. முடிந்தால் எங்கள் ஆட்சியை கவிழ்த்து பார்க்கட்டும் என பாரதிய ஜனதாவுக்கு சவால் விடுகிறேன். பாரதிய ஆனதா, எதிர்க்கட்சி ஆட்சியின் மீது […]

#BJP 3 Min Read
Default Image

அசாம் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவவீரர் உடல் சொந்தவூரான காஞ்சிபுரம் வந்தடைந்தது!

அசாம் சாலை விபத்தில் உயிரிழந்த ராயணுவவீரர் உடல் சொந்தவூர் வந்தடைந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், வெள்ளை கேட் அடுத்த, செம்பரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி குமாரி. இவருக்கு ஆதித்யா, ஜெனி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2000-ம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்த நிலையில், இந்த பணியில் இருந்து இவர் ஒய்வு பெற இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில், பணியில் இருந்த ராணுவ வீரர்களை ஏற்றி சென்ற […]

#Accident 3 Min Read
Default Image

பெரம்பலூரில் டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டதாக பரவிய வதந்தி! இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

பெரம்பலூரில் டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்ட வதந்தி குறித்து, இணையத்தில் வைரலாக மீம்ஸ்கள். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராஅமத்தில், ஏரியை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த ஏரியை தோண்ட, தோண்ட பெரிய அளவிலான முட்டைகள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நத்தை, ஆமை, நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த முட்டைகள் மிகப் பெரிய அளவில் இருந்ததால், இந்த முட்டைகள் டைனோசர் முட்டைகள் என வதந்திகள் பரவி வந்தது. இதுகுறித்து […]

dinosaur 3 Min Read
Default Image

மீண்டும் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா! ஸ்பெயினில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்!

ஸ்பெயினில் மீண்டும் முழு ஊரடங்கு அமல். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தன வருகிறது. இந்நிலையில், ஸ்பெயினில், இதுவரை இந்த கொரோனா வைரஸால், 1,110,372 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 34 ஆயிரத்திற்கும் மேற்போக்காட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது […]

coronavirus 2 Min Read
Default Image