போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி! சீமானை நாடிய எஸ்பிபி!

Default Image

இலங்கை பாடல் கச்சேரியில் பாட, சீமானிடம் கேட்ட எஸ்பிபி.

கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, மக்கள் மனதை கொள்ளை கொண்ட பிரபல பாடகரான எஸ்பிபி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு மக்கள் மத்தியில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், எஸ்பிபி குறித்து கூறுகையில், இலங்கையில், ஒரு கச்சேரியில், பாடல் பட எஸ்பிபி-க்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவருக்கு தமிழ்மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்துவிடுமோ என்று நினைத்து, ‘போய் பாடிட்டு வரட்டுமாடா தம்பி’ என்று தன்னிடம் கேட்டதாக, சீமான் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army