அரசியல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்த பரிசோதனை..!

சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை தொடர்ந்து, நேற்று புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, அங்கு அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, 2வது நாளாக […]

4 Min Read
SenthilB Case j

4 நாட்களை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் குடியரசு தலைவர்..! பரிசளித்து வழியனுப்பி வைத்த முதல்வர்…!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் நான்கு நாட்கள் பயணமாக தமிழகம் வந்தார். முதன்முதலில்  நீலகிரியில் யானை பராமரிப்பாளர்களான பொம்மன்-பெள்ளி தம்பதியினரை சந்தித்தார். அதனை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அதன்பின் இரண்டு நாட்கள் புதுச்சேரி சென்ற அவர், அங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து இன்று தனது தமிழக பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார். குடியரசுத் தலைவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வழிய அனுப்பி […]

3 Min Read
Tamilnadu CM MK Stalin

திமுக என்எல்சி விவகாரத்தில் மட்டும் பாஜக நிலைப்பாட்டை ஆதரிக்கிறது – ஜி.கே.மணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், சென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? மத்திய அமைச்சர் கைவிரித்தும் அதுபற்றி கேள்வி எழுப்பாமல் அமைதியாகி விட்டார் அன்புமணி. இங்கே “மண்ணையும், மக்களையும் காப்போம்” என்றவர் டெல்லியில் முகத்திற்கு நேராக, “என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடமாட்டோம்” என்று மத்திய பா.ஜ.க. அமைச்சர், அதுவும் […]

6 Min Read

பிரதமர் மீதான நம்பிக்கையை நாடு இழந்து நிற்கிறது – திருமாவளவன்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர். நாடாளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்த நிலையில், இதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதனையடுத்து, நாடாளுமன்றத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய விசிக […]

5 Min Read
Thirumavalavan

‘இந்தியா முழுவதுமே என் வீடு தான்’ – ராகுல் காந்திக்கு மீண்டும் வழங்கப்பட்ட அரசு பங்களா..!

உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 4-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. அதன்படி, இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பதிவான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை […]

3 Min Read
ragul gandhi

தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது – டி.ஆர்.பாலு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர். நாடாளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்த நிலையில், இதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதனையடுத்து, நாடாளுமன்றத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய டி.ஆர்.பாலு […]

5 Min Read
trbalu

வரும் 12 மற்றும் 13-ஆம் தேதி வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி…!

உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 4-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. அதன்படி, இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பதிவான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை […]

3 Min Read
Rahul gandhi , Former Congress Leader.

பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்.! கேரளா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்.!

இந்துக்கள், கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என அனைவருக்கும் அவர்தம் மதவழக்கத்தின் படி உள்ள வழிமுறைகளை பின்பற்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உரிமை உண்டு. அதனை கலைத்து ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டு வரமத்திய அரசு முயன்று வருகிறது. இந்த பொதுசிவில் சட்டம் குறித்து மக்களின் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. இந்த பொது சிவில் சட்டமானது, சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது என கடுமையான எதிர்ப்புகளை பல்வேறு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். […]

3 Min Read
Kerala CM Pinarayi Vijayan Kerala Assembly

சேது சமுத்திர திட்டம்.. மதுரை எய்ம்ஸ்.. மணிப்பூர் வன்முறை… நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு சரமாரி கேள்வி.!

நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், இன்று எதிர்கட்சியினர்களால் கொண்டுவரப்பட்ட மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் மீது எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துக்களை, குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். தற்போது திமுக எம்பி டி.ஆர்.பாலு மக்களவையில் பேசினார். அவர் கூறுகையில் , பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டார். வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரித்துள்ளது. பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒவ்வொரு தனிநபரின் வங்கி கணக்கில் 15 […]

4 Min Read
DMK MP TR Baalu

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்.! முதல்வர் பினராயி விஜயன் முன்மொழிந்தார்.!

இந்துக்கள், கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என அனைவருக்கும் அவர்தம் மதவழக்கத்தின் படி உள்ள வழிமுறைகளை பின்பற்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உரிமை உண்டு. அதனை கலைத்து ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டு வரமத்திய அரசு முயன்று வருகிறது. இந்த பொதுசிவில் சட்டம் குறித்து மக்களின் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. இந்த பொது சிவில் சட்டமானது, சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது என கடுமையான எதிர்ப்புகளை பல்வேறு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். […]

3 Min Read
Kerala CM Pinarayi Vijayan

மணிப்பூர் விவகாரம் : நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடக்கம்.! 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். மேலும் , நாடாளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர். மேற்கண்ட கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் […]

5 Min Read
Lok sabha

டெல்லி நிர்வாக மசோதா.. மக்களாட்சியின் கறுப்பு நாள்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.!

டெல்லியில் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் நிர்வாக நடைமுறையில் மாநில அரசை விட மத்திய அரசுக்கு தான் அதிகாரம் என்கிற வகையில் டெல்லி நிர்வாக மசோதாவானது மக்களவையை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. டெல்லி நிர்வாக மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். இது மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கும் செயல் என விமர்சித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது கண்டனத்தை டிவிட்டர் வாயிலாக பதிவு செய்துள்ளார். அதில், […]

5 Min Read
Tamilnadu CM MK Stalin

மாநிலங்களவையில் தொடர் அமளி.. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் இந்த கூட்டம் நிறைவு பெறுகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும், பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை சம்பவம் பற்றி இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் […]

4 Min Read
TMC Rajya sabha MP Derek O'brien

மன்மோகன் சிங்கை சக்கர நாற்காலியில் மாநிலங்களவையில் கலந்து கொள்ள வைத்தது வெட்கக்கேடானது..! பா.ஜ.க

நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற மாநிலங்களவையில் டெல்லி நிர்வாக மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் 90 வயதான முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், உடல்நலக்குறைவு இருந்தபோதிலும் மாநிலங்களவையில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கலந்து கொண்டார். மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் அமர்ந்து இருக்கும் புகைப்படமானது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபாவில் சக்கர நாற்காலியில் கலந்துகொள்ள வைத்த காங்கிரஸை விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ […]

3 Min Read
Manmohan Singh

ஆம் ஆத்மியை மகிழ்விக்கவே காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது.! அமித்ஷா விமர்சனம்.!

நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் டெல்லி நிர்வாக மசோதா நிறைவேற்றப்பட்டது. டெல்லி நிர்வாக மசோதாவை ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றிய மத்திய அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களவையிலும் தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் இந்த மசோதா மீது விவாதம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சுமார் 8 மணிநேரம் வரையில் நீண்ட நேர விவாதம் டெல்லி நிர்வாக மசோதா மீது மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது காரசார விவாதங்கள் நடைபெற்றன. இந்த டெல்லி நிர்வாக மசோதாவுக்கு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் […]

3 Min Read
Union minister Amit shah

மக்களவையில் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம்… அனல்பறக்க காத்திருக்கும்  அரசியல் விவாதம்.!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த மாதம் ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் மற்ற அலுவல் பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு மணிப்பூர் விவகாரம் குறித்து முழுமையான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் முழுமையான விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்றம் அனுமதி தரவில்லை. மாறாக குறுகிய காலம் (அதிகபட்சம் 4 மணிநேரம்) விவாதம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் […]

6 Min Read
PM Modi in Parliment

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்கவையில் டெல்லி நிர்வாக மசோதா.. ஆதரவு 131.. எதிர்ப்பு 102.! 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்ற அலுவல் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன. இந்த அமளி, அவை முடக்கதிற்கு இடையிலும் 20 மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. மக்களவையில் 15 மசோதாக்களும், மாநிலங்களவையில் 12 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதில் 9 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு […]

4 Min Read
Union minister Amit shah in Rajya sabha

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓபிஎஸ் கடிதம்..!

தமிழகத்தைச் சேர்ந்த 10 இந்திய மீனவர்களையும், அவர்களது படகையும் உடனடியாக விடுவிக்க, அமைச்சர் ஜெய்சங்கர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததில், இந்திய கடல் எல்லையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து ஆழ்ந்த கவலையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். 09-07-2023 அன்று அதிகாலை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் […]

4 Min Read
ops

#BREAKING : அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்தது அமலாக்கத்துறை..!

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று காலை அனுமதி வழங்கிய நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருக்கும் நிலையில், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தது. அமலாத்துறையின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியை 5 நாள் […]

3 Min Read
Senthil balaji

அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளித்திருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்திருக்கலாம் – விஜயகாந்த்

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் கை அழுகி இறந்ததை கண்டித்தும், குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தையின் கை அழுகி இறந்து போனது மிகவும் கவலை அளிப்பதோடு கண்டனத்துக்குரியது. அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்க முடியும். எனவே இனிமேலும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தமிழக அரசு மருத்துவ துறையில் அதிக கவனம் […]

3 Min Read
vijayakanth