இந்தியா

#Breaking: டெல்லியில் காங்கிரஸ் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி பேரிடம் இருந்து பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரிடம் ராகுல் காந்தி சமர்பிக்கவுள்ள நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. […]

#Congress 3 Min Read
Default Image

உண்மையான ஹீரோக்கள் யார் என உலகம் புரிந்து கொண்டது – ராஜ்நாத் சிங்!

இந்த கொரோனா நெருக்கடிக்கு பின்பு உண்மையான ஹீரோ யார் என்பதை உலகம் புரிந்து கொண்டுள்ளதாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அவர்கள் கூறியுள்ளார். கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு தின நிகழ்ச்சியில் காணொளி வழியே கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அவர்கள் பேசும்பொழுது, தற்போது புதிய கொரானா வைரஸை பற்றி பிரிட்டனில் கேள்விப்பட்டிருப்பீர்கள். போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை, இது தீவிரமான ஒன்றுதான். உலகத்தில் ஒவ்வொரு நபரும் தடுப்பு மருந்து எடுத்துக் […]

#Delhi 3 Min Read
Default Image

கடையை அகற்ற சொல்லியதால் போலீஸ்காரர் மீது தேநீரை ஊற்றிய பெண் கைது!

பீகாரில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த கடையை அகற்ற சொல்லியதால் போலீஸ்காரர் மீது தேநீரை ஊற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.  பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் போலீஸ் அதிகாரி ஒருவர் சட்டவிரோதமாக சாலையோரத்தில் பெண்மணி கடை அமைந்திருப்பதை கண்டு அதை அகற்றுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த பெண்மணி அவர் சொல்வதை கேட்காமல் வாக்குவாதம் செய்துகொண்டே இருந்துள்ளார். காவலரிடம் தொடர்ச்சியாக கடையை அகற்றியே ஆக வேண்டும் என கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண்மணி கையிலிருந்த சூடான தேநீரை காவலர் மீது […]

#Bihar 2 Min Read
Default Image

கிசான் திட்டத்தின் அடுத்த தவணை ! நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதியை பிரதமர்  நரேந்திர மோடி நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக வெளியிட உள்ளார். பிரதமரின் கிசான் திட்டம் : பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு  நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அந்தவகையில் பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை […]

#PMModi 3 Min Read
Default Image

#Delhi:டெல்லியில் ரூ1 க்கு மதிய உணவை வழங்கும் கவுதம் கம்பீர்

பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தனது கிழக்கு டெல்லியின் நாடாளுமன்றத் தொகுதியில் ரூ1 க்கு ஏழைகளுக்குக்கான  மதிய உணவு பரிமாறும் ‘ஜான் ரசோய்’ கேண்டீன்களைத் தொடங்கவுள்ளார். இதுபோன்ற முதல் கேண்டீனை வியாழக்கிழமை காந்தி நகரில் திறந்து வைப்பார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு கேண்டீனையாவது திறக்க கம்பீர் திட்டமிட்டுள்ளார். இது குறித்து கம்பீர் கூறுகையில்  “சாதி, மதம், மதம் அல்லது நிதி நிலைமை ஆகியவற்றைப் […]

Gautam Gamhir 2 Min Read
Default Image

விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா – பிரதமர் நரேந்திர மோடி உரை

விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி  உரையாற்றுகிறார். விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா, சாந்திநிகேதனில் இன்று நடைபெறுகிறது.விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் கடந்த 1921-ஆம் ஆண்டு குருதேவ் ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டது.இது நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகம். கடந்த 1951-ஆம் ஆண்டு விஸ்வ பாரதி பல்கலைக்கழகம், நாடாளுமன்ற சட்டம் மூலம் மத்திய பல்கலைக்கழகமாகவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகமாகவும் அறிவிக்கப்பட்டது.இது நவீன பல்கலைக்கழகமாக உருவானாலும், இந்த பல்கலைக்கழகம் குருதேவ் தாகூர் வகுத்த கல்வி […]

#PMModi 3 Min Read
Default Image

திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே மோதல் ! பலர் காயம்.

மேற்கு வங்க மாநிலத்தில்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பாஜகவினர்  இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். பூர்பா மெடினிபூர் மாவட்டம் ராம்நகர் சாலையில் உள்ள  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அருகே பாஜகவினர் ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது இந்த மோதல் ஏற்பட்டதாக போலீசார்  தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் பின் போலீசார் அந்த பகுதியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.ஊர்வலமாக சென்றபோது திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியின் தொண்டர்கள் […]

#WestBengal 3 Min Read
Default Image

ஜம்மு–காஷ்மீர் மக்களுக்கு நன்றி – மத்திய உள்துறை அமைச்சர் ட்வீட்.!

74 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க காரணமாக இருந்த ஜம்மு–காஷ்மீர் மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், முதல் முறையாக அங்கு நடந்த மாவட்ட வளர்ச்சி மன்ற தேர்தலில் (டி.டி.சி), 74 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது. தேசிய மாநாடு (என்.சி) 67 இடங்களை வென்றுள்ளது. அதே நேரத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) 27 இடங்களைப் பெற்றுள்ளது. […]

#AmitShah 4 Min Read
Default Image

#DDC:ஜம்மு–காஷ்மீரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜ.க

ஜம்மு–காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், முதல் முறையாக அங்கு நடந்த மாவட்ட வளர்ச்சி மன்ற தேர்தலில் (டி.டி.சி) , 74 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா ஒற்றை மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது.தேசிய மாநாடு (என்.சி) 67 இடங்களை வென்றுள்ளது, அதே நேரத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) 27 இடங்களைப் பெற்றுள்ளது. என்.சி மற்றும் பி.டி.பி ஆகியவற்றை உள்ளடக்கிய குப்கர் கூட்டணி மொத்தம் 110 இடங்களை வென்றுள்ளது.

#BJP 2 Min Read
Default Image

#SBI PO தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இங்கு பதிவிறக்கம் செய்யலாம்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in இல் நன்னடத்தை அலுவலருக்கான SBI PO அட்மிட் கார்டுகளை வெளியிட்டுள்ளது . எஸ்பிஐ பிஓ SBI PO தேர்வுக்கு பதிவு செய்தவர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் , அவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கான இணையதளம் செயல்படாமல் இருந்தால் ,பயனர்கள் இணையதளம் மீண்டும் இயங்கும்வரை காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. SBI PO  அதிகாரிகளுக்கான 2,000 காலியிடங்களை நிரப்ப டிசம்பர் 31 முதல் […]

hall tickets 4 Min Read
Default Image

கொரோனா தடுப்பூசியை யார் போட வேண்டும்.? பாரத் பயோடெக் தலைவர் பதில்.!

பாதிக்கப்பட்டவர்களும் ஒரு தடுப்பூசி எடுக்க வேண்டும், மேலும் தடுப்பூசி விநியோகம் குறித்து இந்தியா நன்கு தயாராக உள்ளது என்று பாரத் பயோடெக் தலைவரும் எம்.டி. கிருஷ்ணா எல்லா இன்று தெரிவித்தார். கொரோனா வைரஸுக்கு எதிராக “கோவாக்சின்” எனப்படும் இந்திய சொந்த தடுப்பூசியை பாரத் பயோடெக் உருவாக்கி வருகிறது. நோய்த்தொற்று உள்ளவர்கள் , தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமா.? “பதில் ஆம்” ஏனென்றால் அவர்களுக்கு நல்ல டி செல்கள் இல்லை என கிருஷ்ணா எல்லா கூறினார். கூட்டத்தில் பேசுகையில், […]

BharatBiotech 3 Min Read
Default Image

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி நிதியுதவி.!

வருகின்ற 25 ஆம் தேதி 9 கோடி விவசாயிகள் பலனடையும் வகையில் 18,000 கோடி ரூபாய் நிதிஉதவி திட்டத்தை துவக்கிவைக்கிறார் பிரதமர் மோடி. பிரதமரின் கிசான் திட்டம் : பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நிதி உதவி : அந்தவகையில் பிரதமர் கிசான் […]

#PMModi 5 Min Read
Default Image

10 கி.மீட்டரை வெறும் 62 நிமிடங்களில் ஓடிய 5 மாத கர்ப்பிணி பெண்..!

பெங்களூருவில் டி.சி.எஸ் 10 கே மராத்தான் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த  மராத்தான் போட்டி 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. வழக்கமாக மே-ஜூன் மாதங்களில் நடைபெற்றது, இருப்பினும் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக, இது டிசம்பரில் மாதம் நடைபெற்றது. இந்த மராத்தானில் பங்கேற்க ஏராளமானோர் வந்தனர். இந்த மாரத்தான் போட்டியில் ஒரு அதிசயம் ஓன்று நிகழ்ந்தது. அது என்னெவென்றால் அங்கிதா கவுர் என்ற ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் ஓருவர் வெறும் 62 […]

#Bengaluru 4 Min Read
Default Image

அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி மாணவர்களுக்கு உதவித் தொகை – மத்திய அமைச்சரவை

அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பு முதல் எந்த உயர்கல்வியையும், அரசின் உதவித் தொகையுடன் பட்டியலின மாணவர்கள் பயில முடியும் என மத்திய அரசு […]

#CentralGovernment 3 Min Read
Default Image

10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும்- மேற்கு வங்க கல்வி அமைச்சர்..!

10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஜூன் மாதத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும் என்று மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்தார். 10 ஆம் வகுப்பு தேர்வுகள் முதலில் நடைபெறும், அதன் பிறகு 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று அவர் கூறினார். தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் மேற்கு வங்க உயர்கல்வி கவுன்சில் பரிந்துரைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு […]

10th 3 Min Read
Default Image

‘ஃபேமிலி டாக்டர்’: ஆந்திர முதல்வரின் அடுத்த அசத்தல் திட்டம்.! வேற லெவல் பா..!

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு, பேமிலி டாக்டர் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சமீபத்தில் ஆந்திராவில் ஏலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மர்ம நோய் பரவி 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மர்ம நோயால் பொதுமக்கள் இடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதுகுறித்த ஆய்வில் கிராம மக்கள் பயன்படுத்திய தண்ணீரில் ஈயம் போன்ற ரசாயனம் பொருள் கலந்துள்ளது என தெரியவந்தது. முதல்கட்ட தகவலில் ஈயம் கலந்திருப்பது உறுதியான […]

#Andhra 6 Min Read
Default Image

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டம் – கேரள ஆளுநர் மறுப்பு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுத்துள்ளார். 3 வேளாண் சட்டங்களுக்கு குறித்து விவாதிக்க கேரள சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு  இன்று  கூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால்  டிசம்பர் 23 -ஆம் தேதி சிறப்பு அமர்வு நடத்த அவசரம் இல்லை என்று கேரள அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார். சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி  வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு […]

farmersbill2020 3 Min Read
Default Image

#Be Alert: மக்களே இதில் கடன் வாங்க வேண்டாம் – ஆர்.பி.ஐ எச்சரிக்கை..!

அங்கீகாரம் இல்லாத ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்க கூடாது. அங்கீகாரம் இல்லாத ஆன்லைன் கடன் சேவைகளில் கடன் பெறுவது மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், அங்கீகாரம் இல்லாத கடன் செயலிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் பலர் கடன் வாங்கி பாதிப்புக்குள்ளாகி வருவதால் இதையடுத்து ஆர்பிஐ இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. சமீபத்தில் மதுராந்தகம் அடுத்த விவேக் என்ற இளைஞர் கடந்த ஒரு மாதத்துக்கு முன் […]

#RBI 3 Min Read
Default Image

இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் – முதல்வர் எடியூரப்பா

கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்கு 31-ம் தேதி வரை தடை விதித்தது மத்திய அரசு. இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், இங்கிலாந்தில் இருந்து கடந்த […]

#Karnataka 3 Min Read
Default Image

ஆன்லைன் வாக்களிக்கும் முறை -வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பரிந்துரை!

வெளி நாட்டில் வாழக்கூடிய இந்தியர்களுக்காக ஆன்லைனில் வாக்களிக்கும் முறையைக் கொண்டுவர வேண்டும் என தேர்தல் ஆணையம் சட்டத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளது. தமிழகம் முழுவதிலும் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுக்கான பிரச்சாரங்களை தற்பொழுது முதலே துவங்கிவிட்டனர் என்றுதான் கூறியாக வேண்டும். பலரும் தங்களுக்கான வாக்குகளை சேகரிப்பதற்காக மக்களிடம் தாங்கள் செய்யக் கூடிய நன்மைகளையும் செய்த நன்மைகளையும் அடிக்கடி எடுத்துக் கூறிக் கொண்டே இருக்கின்றனர். தேர்தல் நெருங்கி வரும் […]

#Election 4 Min Read
Default Image