மதுரை

#BREAKING: ஏப்ரல் 1 முதல் மதுரையில் 24 மணி நேரமும் விமான சேவை!

மதுரை விமான நிலையம் உள்பட 5 விமான நிலையங்களில் 24 மணி நேர சேவைக்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அனுமதி. மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்துத்துறை அனுமதி அளித்துள்ளது. பகல் நேரத்தில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், இரவிலும் விமானங்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று 24 மணி நேரமும் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்துத் துறை அனுமதி அளித்துள்ளது. […]

2 Min Read
Default Image

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.! – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!

அனைத்து சமுதாய மக்களை ஒன்றிணைத்து குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மதுரை, அவனியாபுரத்தில் தை 1ஆம் தேதி பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு விழா குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, கல்யாண சுந்தரம்  என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அந்த வழக்கில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து ஆலோசனை கூட்டம் […]

3 Min Read
Default Image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவருக்கு பிடிவாரண்ட்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

2020 ஜல்லிக்கட்டில் முதல் பரிசு விவகாரத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு தவறாக வழங்கப்பட்டதாக கண்ணன் என்பவர் தொடுத்த வழக்கில், கண்ணனுக்கு முதல் பரிசை வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவு படி தனக்கு முதல் பரிசு வழங்கவில்லை என கூறி, பரிசினை வழங்காத அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜன் மீது நீதிமன்ற […]

2 Min Read
Default Image

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து.. 40,000 சேலை, வேட்டிகள் எரிந்து நாசம்.!

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொங்கல் பரிசுக்காக வைத்திருந்த 40,000 சேலைகள், வேஷ்டிகள் எரிந்து நாசமானது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அலுவலக பொருட்கள் உட்பட பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்க வைத்திருந்த  40,000 சேலைகள் மற்றும் வேஷ்டிகள் தீ விபத்தில் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். 20க்கும் […]

3 Min Read
Default Image

பரபரப்பு : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து..!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தீ விபத்து.  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொங்கல் வெட்டி-சேலைகள் தீயில் எரிந்து சேதமடைந்தது. மேலும், அரசு ஊழியர்களின் பணி பதிவேடுகள், ஆவணங்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்டவை தீக்கிரையானது. இந்த தீ விபத்தில் உயிர் […]

2 Min Read
Default Image

ஒரு வீரருக்கு ஒரு முறை மட்டுமே.! இந்தாண்டு ஜல்லிக்கட்டில் புதிய கட்டுப்பாடு.!

ஒருவர் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என மதுரை மாவட்ட நிர்வாகம் புதிய விதியை விதித்துள்ளது.  இந்த வருட  பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதிலும் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டு இருந்தது. தற்போது மேலும் ஒரு […]

3 Min Read
Default Image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா விரைவில்.! அமைச்சர் தலைமையில் கால்கோள் நடும் விழா.!

ஜனவரி 17ஆம் தேதி நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்று கால்கோள் நடுதல் விழா நடைபெற்றது.  மதுரையில் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் தை முதல் நாள், அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஜனவரி 17ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார். இதனை ஒட்டி இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் நடுதல் […]

2 Min Read
Default Image

டாஸ்மாக் செயல்படும் நேரத்தை அரசு குறைக்கும்.! உயர்நீதிமன்றம் நம்பிக்கை.!

டாஸ்மாக் மதுபான நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே இயங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என மதுரை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.   திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் தொடர்பாக வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில்,  டாஸ்மாக் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையில் 21வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே மது வழங்குவதை உறுதிப்படுத்துவது, மதுபான கடைகளில் மதுவின் தீமைகள் குறித்து […]

3 Min Read
Default Image

மதுரை அரசு பள்ளி அருகே புதிய டாஸ்மாக் கடை.! சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்.!

மதுரை அரசு பள்ளி அருகே அமைக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.  மதுரை நகரில் தும்மக்குண்டு எனும் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அருகே அண்மையில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை ஒன்று அமைக்கப்பட்டுளள்து. அரசு பள்ளி அருகே டாஸ்மாக் மதுபான கடை இருப்பதால் அது பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால், அந்த கடையை நீக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் […]

2 Min Read
Default Image

முறையாக போனஸ் வழங்க வேண்டும்.! மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம்.!

முறையான போனஸ் வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழக அரசு அறிவித்த பொங்கல் போனஸ், அகவிலை படியும் தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது எனவும், 2006 போனஸ் திருத்த சட்டதத்தின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு […]

#Madurai 3 Min Read
Default Image

10-ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது..!

மதுரையில் போலி மருத்துவம் பார்த்த பெண் கைது. மதுரை மாவட்டம் ஸ்ரீராம் நகரில் யோக சரஸ்வதி என்பவர் பத்தாம் வகுப்பு தான் முடித்துள்ளார். இந்த நிலையில் இவர் அப்பகுதியில் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அவர் பத்தாம் வகுப்பு தான் படித்துள்ளார் என்பதும், போலி மருத்துவம் பார்த்ததும் உறுதியானது. இதனை எடுத்து அவரை போலீசார் […]

- 2 Min Read
Default Image

1,191 ஏக்கர் நிலத்தை மீட்க உத்தரவு.! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி.!

மதுரை ஆதீனமடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  மதுரை விமான நிலைத்திற்கு அருகே உள்ள மதுரை ஆதீனமடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலமானது புதுச்சேரியை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை […]

HIGH COURT 2 Min Read
Default Image

தமிழகம் முழுவதும் அலெர்ட்! மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இன்று மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992- ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்த இடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில், இன்று  பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பல்வேறு முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு […]

#TNPolice 5 Min Read
Default Image

போக்குவரத்து விதிகளை மீறி, வாகன எண் பலகை பொருத்திய 1,050 வாகனங்களுக்கு அபராதம் – மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை

மதுரையில் போக்குவரத்து விதிகளை மீறி, வாகன எண் பலகை பொருத்திய 1,050 வாகனங்களுக்கு அபராதம். போக்குவரத்து விதிகளை மீறி, வாகன எண் பலகை பொருத்திய 1,050 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதில், மொத்தம் ₹7 லட்சம் அபராதம் வசூலாகியுள்ளதாக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல் அளித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின் படி, மதுரை மாநகரில் விதிமுறை மீறி பொருத்திய வாகன எண் பலகையை முறைப்படி மாற்றம் செய்து வாகனங்கள் விடுவிக்கப்பட்டது.

- 2 Min Read
Default Image

நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்கள் படங்கள்.! உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்கள் புகைப்படங்கள் இருப்பது விதிமீறல் இல்லையா.? இதனை அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள் என உயர்நீதிமன்றம் கேள்வி. இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிலர் தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் அல்லது நடிகர்கள் அல்லது வேறு யாருடைய புகைப்படங்களையாவது நம்பர் பிளேட்டில் பதிவிட்டு ஒட்டி வருகின்றனர். இது குறித்து இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். வாகன நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இருக்கிறதே அது […]

- 2 Min Read
Default Image

கோயிலில் மருத்துவ மையம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்!

தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பண்ணாரி அம்மன் கோயில் மற்றும் சங்கரன் கோயில்களில் மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது […]

#CMMKStalin 2 Min Read
Default Image

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் செல்போனுக்கு தடை!

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் செல்போன் எடுத்துவர தடை. மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கத்தில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுரை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி பிரச்சனைகளை வீடியோ ஆதாரமாக கூறி வந்த நிலையில், செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு, வெளியே டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மதுரை மாமன்ற கூட்டம் தொடங்கி […]

#AIADMK 2 Min Read
Default Image

தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய 4 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…!

மதுரை மண்டலத்தில் தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி, காலாவதியாக்கி, அரசுக்கு ₹27.16 கோடி இழப்பு ஏற்படுத்திய 4 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு கடந்த 2017-ஆம் ஆண்டு மதுரை மண்டலத்தில் தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி, காலாவதியாக்கி, அரசுக்கு ₹27.16 கோடி இழப்பு ஏற்படுத்திய 4 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முன்னாள் கிராம சுகாதார சேவை இயக்குநர் இன்பசேகரன், மதுரை மண்டல மருத்துவ அதிகாரி ஜான் ஆண்ட்ரூ, கண்காணிப்பாளர்கள் அசோக் […]

Casefill 2 Min Read
Default Image

மதுரையில் விஏஓ அலுவலக மேற்கோரை பெயர்ந்து தலையாரி தலையில் விழுந்து விபத்து.!

மதுரை மாவட்டம் பொன்னமங்கலம் கிராமத்தில் விஏஓ அலுவலகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உதவியாளருக்கு தலையில் அடிபட்டது.  மதுரை மாவட்டம் திருமங்களம் அருகே, பொன்னமங்கலம் கிராமத்தில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தின் மேற்கூரை இன்று பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் அருண் பாண்டியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சை பெற்றுள்ளார். மேலும், உக்கிர பாண்டியன், லட்சுமணன், கருப்பாயி ஆகியோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. மதுரை […]

- 2 Min Read
Default Image

பட்டாசு ஆலை விபத்து – உரிமையாளர் கைது

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் கைது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் நேற்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நிதி உதவியையும் அறிவித்திருந்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், பட்டாசு […]

#Fireaccident 2 Min Read
Default Image