தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள லூர்து சேவியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு பயின்று வந்த சதீஷ் பாபு என்ற மாணவன் இன்று காலையில் தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கு காரணமான ஆசிரியரை கைதுசெய்ய வேண்டுமெனவும் மேலும் சேவியர் பள்ளியின் அங்கிகாரத்தை இரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி பெற்றோர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.
ஜெயா தொலைகாட்சி தலைமை நிர்வாகியும் ஜாஸ் சினிமாஸ் என்ற பெரிய நிறுவனத்தின் அதிபரும் ஆன விவேக் ஜெயராமன் என்பவர் சசிகலாவின் உறவினர் என்பதை விட புரட்சித் தலைவி ஜெயலலிதா கொள்ளையடித்து சம்பாதித்த சொத்துக்களின் பினாமி முதலாளி என்று சொல்வதே சரியாக இருக்கும். சுதாகரன் என்ற ஆளை வளர்த்தெடுத்து பின்னர் விரட்டிவிட்ட பின்னர் இந்த விவேக் ஜெயராமன்தான் ஜெயலலிதாவின் அறிவிக்கப்படாத வளர்ப்பு மகனாக திகழ்ந்துவந்தார். ஜெயலலிதாவின் பெரும்பாலான சொத்துக்களுக்கு பினாமி அதிபர் என்றாலும் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் முழு […]
சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு செய்யப்பட்ட வசதிகள் அனைத்தும் உண்மை தான் என உயர்மட்ட குழு விசாரணையில் குரிப்பிடப்படுள்ளதாக தெரியவந்துள்ளது .இது தொடர்பாக கர்நாடகா காவல்துறை அமைச்சர் இராமலிங்க ரெட்டி விசாரணை குறித்து விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தையே பரபரப்பாக வைத்த ஓர் சம்பவம் சசிகலா, T.T.V.தினகரன் ஆகியோர் மற்றும் அவரது உறவினர்கள் என அவர்கள் சம்பந்தப்பட்ட பெரும்பாலானோர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ‘ஆப்பரேசன் க்ளீன் மனி’ என்ற பெயரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சசிகலா உறவினர்கள் பெரும்பாலானோர் தங்களது கார் டிரைவர், வீட்டு வேலையாட்கள், உதவியாளர்கள், நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் என பினாமி பெயர்களில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். இது தொடர்பாக நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரி துறையினர் சார்பில் […]
நமது எம்ஜிஆர் பத்திரிகை அலுவலகத்தில் வருமானவரி சோதனை நிறைவடைந்தது. ஈக்காட்டுத்தாங்களில் உள்ள திவாகரன் வீட்டிலும் வருமான வரி சோதனை நிறைவு பெற்றது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை தடத்தி வருகிறது.
சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினர் முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஏமாற்றி பல ஆயிரம் கோடி சொத்துகளை சேர்த்துள்ளனர்.மேலும் சசிகலா உறவினர்கள் வீடுகளில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றனர் என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
சென்னையில் கனமழை நீடிக்கும் என நார்வே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இன்று முதல் தொடங்கி இன்னும் மூன்று நாள்களுக்கு கனமழை தொடரும் என எச்சரித்துள்ளது.ஏற்கனவே மழை நேற்று ஓய்திருந்த நிலையில் நேற்று இரவு மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமையன்று சசிகலா மற்றும் T.T.V.தினகரன் அகியோர் வீடு, அலுவலகம், அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மேலும் அவர்களின் உறவினர்கள் என சசிகலாவிற்கு நெருக்கமான அனைவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் இன்னும் சோதனை நடந்து வருகிறது. இந்த அதிரடி வருமான வரி சோதனைக்காக மட்டும் மொத்தம் 2000 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் மொத்தம் 300 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் […]
கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் விபரங்கள் அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://goo.gl/hnUA52 தேவையான கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ருபாய்.62,000 (தகுதிகேற்பஊதியம் வழங்கப்படும்) மொத்த காலியிடங்கள்: எண்ணற்ற பணிகளுக்கு நிரப்பப்பட […]
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.மழை அளவு அதிகமாகும் என்றும் கருத்து.
ரஷ்யாவில் எடுத்த கருத்துக் கணிப்பில், 50% க்கும் அதிகமானோர், லெனினையும், ஸ்டாலினையும் ஆதரிக்கிறார்கள். 30% மீண்டும் ஒரு புரட்சி சாத்தியம் என்று நம்புகின்றனர். ட்ராஸ்கியை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இவ்வாறு ஸ்பெயின் நாட்டில் பெருமளவில் விற்பனையாகும் El Pais தினசரிப் பத்திரிகை தெரிவிக்கின்றது. எனவே இவரால் பெரிய மாற்றம் ஏற்படுமா என்று நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .
பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் இந்த சேவை தமிழ்நாடு காவல்துறையால் தொடங்கப்பட்டுள்ளது.
இளைய தளபதி விஜய் தனது ஒவ்வொரு படமும் வெற்றியடைந்த உடன் நன்கொடை கொடுப்பது வழக்கம் .அதே போல் தற்போது வெளியாகி மிகப்பெரிய பெரிய வெற்றி பெற்ற படம் மெர்சல்.எனவே இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் நடன இயக்குனர்கள் கலைஞர்கள் சங்கத்துக்கு நன்கொடையாக ரூ.15 இலட்சம் நன்கொடையாக வழங்கிஉள்ளார்.
இன்றும் சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மழை தொடரும் என்ற நிலையில் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.மழை கனமழை ஆகுமா என்று ?