தமிழ்நாடு

தஞ்சையில் ஆசிரியர் துன்பத்தால் +2 மாணவன் தற்கொலை…!

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள லூர்து சேவியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு பயின்று வந்த சதீஷ் பாபு என்ற மாணவன் இன்று  காலையில் தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கு காரணமான ஆசிரியரை கைதுசெய்ய வேண்டுமெனவும் மேலும் சேவியர் பள்ளியின் அங்கிகாரத்தை இரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி பெற்றோர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.

students murder 1 Min Read
Default Image

ஜெ.வின் அனைத்து சொத்துக்களும் அதிபதியானது எப்படி…!

ஜெயா தொலைகாட்சி தலைமை நிர்வாகியும் ஜாஸ் சினிமாஸ் என்ற பெரிய நிறுவனத்தின் அதிபரும் ஆன விவேக் ஜெயராமன் என்பவர் சசிகலாவின் உறவினர் என்பதை விட புரட்சித் தலைவி ஜெயலலிதா கொள்ளையடித்து சம்பாதித்த சொத்துக்களின் பினாமி முதலாளி என்று சொல்வதே சரியாக இருக்கும். சுதாகரன் என்ற ஆளை வளர்த்தெடுத்து பின்னர் விரட்டிவிட்ட பின்னர் இந்த விவேக் ஜெயராமன்தான் ஜெயலலிதாவின் அறிவிக்கப்படாத வளர்ப்பு மகனாக திகழ்ந்துவந்தார். ஜெயலலிதாவின் பெரும்பாலான சொத்துக்களுக்கு பினாமி அதிபர் என்றாலும் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் முழு […]

#Politics 3 Min Read
Default Image

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை…!

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

1 Min Read
Default Image
Default Image

சசிகலாவிற்கு பெங்களுரு சிறையில் வசதிகள் செய்து கொடுத்தது உண்மை நிருபணம் !

சசிகலா பெங்களூரு பரப்பன  அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு செய்யப்பட்ட வசதிகள் அனைத்தும் உண்மை தான் என உயர்மட்ட குழு விசாரணையில் குரிப்பிடப்படுள்ளதாக தெரியவந்துள்ளது .இது தொடர்பாக கர்நாடகா காவல்துறை அமைச்சர் இராமலிங்க ரெட்டி விசாரணை குறித்து விளக்கமளித்துள்ளார்.   

#Politics 1 Min Read
Default Image

ரெய்டில் சிக்கிய பினாமி ஆவணங்கள் : வருமான வரித்துறை பகீர் ரிபோர்ட்

சமீபத்தில் தமிழகத்தையே பரபரப்பாக வைத்த ஓர் சம்பவம் சசிகலா, T.T.V.தினகரன் ஆகியோர் மற்றும் அவரது உறவினர்கள் என அவர்கள் சம்பந்தப்பட்ட பெரும்பாலானோர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ‘ஆப்பரேசன் க்ளீன் மனி’ என்ற பெயரில்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சசிகலா உறவினர்கள் பெரும்பாலானோர் தங்களது கார் டிரைவர், வீட்டு வேலையாட்கள், உதவியாளர்கள், நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் என பினாமி பெயர்களில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். இது தொடர்பாக நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரி துறையினர் சார்பில் […]

#Politics 4 Min Read
Default Image

சோதனை நிறைவடைந்தது !நமது எம்.ஜி.ஆர்.ரில் ….

நமது எம்ஜிஆர் பத்திரிகை அலுவலகத்தில் வருமானவரி சோதனை நிறைவடைந்தது. ஈக்காட்டுத்தாங்களில் உள்ள திவாகரன் வீட்டிலும் வருமான வரி சோதனை நிறைவு பெற்றது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை தடத்தி வருகிறது. 

#Politics 1 Min Read
Default Image

சசிகலா குடும்பத்தினர் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவை ஏமாற்றி சொத்துகளை சேர்த்துள்ளனர் !கே.பி.முனுசாமி…

சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினர் முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஏமாற்றி பல ஆயிரம் கோடி சொத்துகளை சேர்த்துள்ளனர்.மேலும் சசிகலா உறவினர்கள் வீடுகளில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றனர் என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.  

#Politics 1 Min Read
Default Image

மீண்டும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு!நார்வே வானிலை மையம் எச்சரிக்கை …..

சென்னையில் கனமழை நீடிக்கும்  என நார்வே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இன்று முதல் தொடங்கி இன்னும் மூன்று நாள்களுக்கு கனமழை தொடரும் என எச்சரித்துள்ளது.ஏற்கனவே மழை நேற்று ஓய்திருந்த நிலையில் நேற்று இரவு மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.   

#Weather 1 Min Read
Default Image

ரெய்டில் ஏகப்பட்ட தங்கநகைகள் சிக்கியதாக வந்த செய்தி : உண்மை நிலவரம் என்ன ?

கடந்த வியாழக்கிழமையன்று சசிகலா மற்றும் T.T.V.தினகரன் அகியோர் வீடு, அலுவலகம், அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மேலும் அவர்களின் உறவினர்கள் என சசிகலாவிற்கு நெருக்கமான அனைவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் இன்னும் சோதனை நடந்து வருகிறது. இந்த அதிரடி வருமான வரி சோதனைக்காக மட்டும் மொத்தம் 2000 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் மொத்தம் 300 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் […]

#Politics 2 Min Read
Default Image

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு வேலை : விபரம் உள்ளே

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் விபரங்கள் அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்  https://goo.gl/hnUA52 தேவையான கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ருபாய்.62,000 (தகுதிகேற்பஊதியம் வழங்கப்படும்) மொத்த காலியிடங்கள்: எண்ணற்ற பணிகளுக்கு நிரப்பப்பட                                            […]

jobs and edu 2 Min Read
Default Image
Default Image

கருத்துகணிப்பு! ஸ்டாலின் 30%, லெனின் 50% ஆதரவு !

ரஷ்யாவில் எடுத்த கருத்துக் கணிப்பில், 50% க்கும் அதிகமானோர், லெனினையும், ஸ்டாலினையும் ஆதரிக்கிறார்கள். 30% மீண்டும் ஒரு புரட்சி சாத்தியம் என்று நம்புகின்றனர். ட்ராஸ்கியை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இவ்வாறு ஸ்பெயின் நாட்டில் பெருமளவில் விற்பனையாகும் El Pais தினசரிப் பத்திரிகை தெரிவிக்கின்றது. எனவே இவரால் பெரிய மாற்றம் ஏற்படுமா என்று நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் . 

#Politics 2 Min Read
Default Image
Default Image

மெர்சல் வெற்றியை அடுத்து இளைய தளபதி செய்த நன்கொடை !தொடரும் சேவகனின் சேவை …

இளைய தளபதி விஜய் தனது ஒவ்வொரு படமும் வெற்றியடைந்த  உடன் நன்கொடை கொடுப்பது வழக்கம் .அதே போல் தற்போது வெளியாகி மிகப்பெரிய பெரிய வெற்றி பெற்ற படம் மெர்சல்.எனவே இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் நடன இயக்குனர்கள் கலைஞர்கள் சங்கத்துக்கு நன்கொடையாக ரூ.15 இலட்சம் நன்கொடையாக வழங்கிஉள்ளார்.  

cinema 1 Min Read
Default Image

மாணவர்களின் உயிரில் விளையாடும் அரசு !கண்டித்து இந்திய மாணவர் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் …

மாணவர்களின் உயிரோடு விளையாடும் ஆலங்குடி பணிமனையின் அலட்சியப் போக்கை கண்டித்து மாணவர்கள் இளைஞர்களுடன் இந்தியா மாணவர் சங்கம் மற்றும் இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வரும் 20/11/2017 திங்கள் கிழமை அன்று பணிமனை முற்றுகை…. புதுக்கோட்டை  மாவட்டம் ஆலங்குடியில் மாணவர்கள் பயணிக்க சரியான பேருந்து வசதி இல்லை என்று பலமுறை கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் போராட்டம் நடத்த போவதாக இந்திய மாணவர் சங்கம் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த […]

2 Min Read
Default Image

முதல்வர் ஆலோசனை !மழை பாதிப்புகள் குறித்து தொடங்கியது ….

மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதல்வர் ஆலோசனை.  வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, கடலூர், நாகை, திருவள்ளூர், தஞ்சை, காஞ்சிபும் மற்றும் திருவாருர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மழை பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். […]

3 Min Read
Default Image

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை !கல்லூரிக்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர் …

தனியார் நர்சிங் கல்லூரி நிர்வாகி மீது மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் அந்த கல்லூரிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் அதன் நிர்வாகி கலைமணி மற்றும் அவரது மனைவி சத்யா மீது புகார் கொடுத்தனர். மேலும் அந்த கல்லூரி அனுமதியின்றி இயங்கி வந்தது கண்டுபிடிக்கபட்டது.   

1 Min Read
Default Image

மழை தொடங்கியது சென்னையில் !கனமழையாக நீடிக்குமா ?

இன்றும்  சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மழை தொடரும் என்ற நிலையில் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.மழை கனமழை ஆகுமா என்று ?

#Weather 1 Min Read
Default Image
Default Image