உலகம்

இனி ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே..? குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைக்கும் சீனா..!

சீனாவின் இணைய கண்காணிப்பு அமைப்பான சைபர்ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஆஃப் சீனா (சிஏசி), குழந்தைகள் ஸ்மார்ட்போன்களில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த விதிமுறைகளை வகுத்துள்ளதோடு, அதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, குழந்தைகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மொபைல் சாதனங்களில் பெரும்பாலான இணைய சேவைகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 16 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த முடியும். […]

4 Min Read
ChildUseSmartPhone

போதைப்பொருள் கும்பலை குறிவைத்து பிரேசில் போலீசார் சோதனை..! 45 பேர் சுட்டுக்கொலை..!

பிரேசிலின் மூன்று மாநிலங்களில் போதைப்பொருள் கும்பலை குறிவைத்து போலீசார் நடத்திய சோதனையில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி, ரியோ டி ஜெனிரோவில் உள்ள காம்ப்ளெக்சோ டா பென்ஹா பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காம்ப்ளெக்சோ டா பென்ஹாவில் போதைப்பொருள் கடத்தல் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். […]

5 Min Read
BrazilianPolice

18 ஆண்டுகால மணவாழ்க்கைக்கு பின் மனைவியை பிரிந்த கன்னட பிரதமர்..!

கனடா பிரதமராக பதவி வகித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ, திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், தனது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோவை பிரிந்துள்ளார். இவர்களுக்கு சேவியர் (15), எல்லா கிரேஸ் (14), ஹாட்ரியன் (9) என்ற 3 குழந்தைகள் உள்ளனர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோரியைப் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த இன்ஸ்டாகிராம் பதிவில்,  பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்களுக்குப் பிறகு, நாங்கள் பிரியும் முடிவை எடுத்துள்ளோம் என்ற […]

3 Min Read
justin

உக்ரைனின் தானிய துறைமுகங்களை தாக்கிய ரஷ்யா..! உலக தானியங்களின் விலை உயர்வு.!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த ஒரு வருடமாக கடுமையான போர் நடந்து வருகிறது. இதற்கிடையில், உக்ரைனில் இருந்து ஆப்பிரிக்கா,மற்றும் ஆசிய நாடுகளுக்கு தானியங்கள் செல்ல அனுமதிக்கும் கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷ்யா நிறுத்தியது. இந்த கருங்கடல் ஒப்பந்தம் உக்ரேனிய துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் கப்பல்கள் தாக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அளித்தது. இதனால் உணவு பொருட்களின் ஏற்றுமதி எளிதாக மாறியது. இந்நிலையில், கருங்கடல் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக ரஷ்யா தெரிவித்தது. உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களுக்குச் […]

5 Min Read
Ukrainian grain Port

6 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காத பெண்..! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா..?

ரஷ்ய நாட்டின் influencer தான் ஜன்னா டி’ஆர்ட் என்று அழைக்கப்படும் ஜன்னா சாம்சோனோவா. இவர் பட்டினி மற்றும் உடல் சோர்வால் உயிரிழந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் டயட் இருந்த நிலையில், பல வாரங்களாக பின்பற்றி பழங்களை மட்டும் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடித்து வந்துள்ளார். தனது சமூகவலைத்தள பக்கத்திலும், சமைக்காத சைவ உணவு முறைகள் பற்றி பதிவிட்டு அதை சாப்பிட சொல்லி வலியுறுத்தி வந்துள்ளார். 39 வயதான அவர் பலாப்பழம், துரியன், பழங்கள், விதைகள், முளைகள், பழச்சாறுகள் […]

4 Min Read
zanna

முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 78 குற்றச்சாட்டு! 100 ஆண்டு சிறை தண்டனை?

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியில் இருந்த போது, தேசிய பாதுகாப்பு அரசு ஆவணங்களை சட்ட விரோதமாக வைத்திருந்ததாகவும், அவர் தேர்தலில் தோற்று ஜனாதிபதி மாளிகையை விட்டு செல்கையில் அந்த தேசிய பாதுகாப்பு ஆவணங்களை கொண்டு சென்றதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கும் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் ரகசிய உறவு இருந்ததாக தகவல் வெளியாகி பெரிய […]

5 Min Read
Donald Trump

சீனாவில் உலகின் மிகப்பெரிய வின்ட் டர்பைன்..! ஒரு வருடத்திற்கு 36,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் என உறுதி..!

உலகின் மிகப்பெரிய வின்ட் டர்பைனை சீனா இயக்கத் தொடங்கியுள்ளது. இந்த காற்றாலையானது ஜூலை 19 அன்று ஃபுஜியான் மாகாணத்திற்கு அருகிலுள்ள நிறுவனத்தின் கடலோர காற்றாலை பகுதியில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதாக சீனா த்ரீ கோர்ஜஸ் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இந்த MySE-16-260 என்ற வின்ட் டர்பைன் 16 மெகாவாட் திறன் கொண்டது. இந்த மெகா டர்பைன் 152 மீட்டர் உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட இரண்டு மடங்கு நீளம் கொண்டுள்ளது. இதில் இருக்கும் ஒவ்வொரு […]

3 Min Read
MySE-16-260

சீன தலைநகரில் வெள்ளப் பாதிப்பால் 20 பேர் பலி, 27 பேர் மாயம்!

சீனா தலைநகரான பெய்ஜிங்கில் தொடர்ந்து நான்காவது நாளாக பெய்த கனமழையால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழப்பு, மேலும் 27 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலத்த மழையால் அங்கு பல சாலைகள் சேதமடைந்து மரங்கள் வேரோடு சாய்ந்தன. நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை அதிகாரிகள் பெய்ஜிங்கின் அருகிலுள்ள நகரங்களான ‘Tianjin’ மற்றும் ‘Zhuozhou’ […]

2 Min Read
Chinese capital

ஆஸ்திரேலிய கடற்கரையில் கிடந்த மர்ம பொருள் இந்திய ராக்கெட்டின் ஒரு பகுதி..! ஏஎஸ்ஏ உறுதி..!

ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள் இந்திய ராக்கெட்டின் ஒரு பகுதி என்று ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் (ஏஎஸ்ஏ) உறுதிப்படுத்தியுள்ளது. சுமார் 2 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பொருள் சந்திரயான்-3 ஏவப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஜூரியன் அருகே கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில், இது 2014ல் இந்தியப் பெருங்கடலில் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் துண்டு எனக் கூறப்பட்டது. ஆனால், 2017ம் ஆண்டில் இந்திய விண்வெளி […]

4 Min Read
PSLV

மியான்மரின் முன்னாள் தலைவர் சூகிக்கு 5 குற்றங்களில் மன்னிப்பு வழங்கியது இராணுவ ஆட்சிக்குழு..!

மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி, 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 19 குற்றங்களில், ஐந்து குற்ற வழக்குகளில் இராணுவ ஆட்சிக் குழு மன்னிப்பு வழங்கியுள்ளதாகவும், அவர் வீட்டுக் காவலில் இருப்பார் எனவும் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மியான்மர் ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு விடுமுறை அல்லது சிறப்பு புத்த தினங்களை நினைவுகூருவதற்கு அடிக்கடி மன்னிப்பு வழங்குகிறது. அதன்படி, பௌத்த தவக்காலத்தை முன்னிட்டு 7,000க்கும் மேற்பட்ட கைதிகளுக்கான பொது மன்னிப்பின் ஒரு பகுதியாக இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டு […]

3 Min Read
Suu Kyi

ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் அகற்றப்பட்டது புதிய ‘எக்ஸ்’ லோகோ..!

ட்விட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவானது சமீபத்தில் எக்ஸ் என மாற்றப்பட்டது.  அதன் உரிமையாளரான எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசம் கொண்டுவந்த பிறகு அதன் நீண்டகால சின்னமாக இருந்த நீல நிறப்பறவை நீக்கப்பட்டு எக்ஸ் என மாற்றம் செய்யப்பட்டது. இதன்பிறகு, அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள ட்விட்டரின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நீலப்பறவை லோகோ அப்புறப்படுத்தப்பட்டு, புதிய ‘எக்ஸ்'(X) எனும் எழுத்து அலுவலகத்தின் உயரத்தில் வைக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது, நிறுவனம் அந்த எக்ஸ் லோகோவை அகற்றப்பட்டுள்ளது. இந்த […]

3 Min Read
Twitter X

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! சிடிசி எச்சரிக்கை..!

அமெரிக்காவில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூறியுள்ளது. தற்பொழுதுள்ள தகவலின் படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பர் 2022ம் ஆண்டை விட சற்று உயர்ந்துள்ளது. இந்த வருடம் ஜூலை 15 அன்று 7,100 க்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய வாரங்களில் 6,444 ஆக இருந்துள்ளது என்று கூறப்படுகிறது. ஜூலை 21 நிலவரப்படி, ஒரு […]

3 Min Read
CoronaUS

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்; 35 பேர் பலி 200 பேர் காயம்.!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் பலி என தகவல். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், இன்று கட்சிக்கூட்டத்தில் (ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-ஃபஸ்ல் (JUI-F) தொழிலாளர் மாநாட்டில்,) தற்கொலைப்படை தாக்குதல் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 35 பேர் உயிரிழந்திருக்கலாம் மற்றும் 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஜியோ (GEO) நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட முக்கிய JUI-F தலைவர்களில் மௌலானா ஜியாவுல்லாவும் உள்ளடங்குவதாக பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜியோ […]

3 Min Read
Pak SuicideAttack

பாகிஸ்தானில் கட்சி கூட்டத்தில் குண்டுவெடிப்பு; 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயம்.!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற இஸ்லாமிய அரசியல் கட்சிக்கூட்டத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் கிட்டத்தட்ட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும் 50 பேர் காயமடைந்துள்ளனர். பஜாரின் காரில் உள்ள ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-ஃபஸ்ல் (JUI-F) தொழிலாளர் மாநாட்டில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததாக ஜியோ (GEO) நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

2 Min Read
pak Blast

5 வருடங்களுக்கு பிறகு விண்ணில் இருந்து பூமியில் மோதிய ஏயோலஸ் செயற்கைக்கோள்..!

ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்று நேற்று அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்துள்ளது. ஏயோலஸ் (Aeolus) என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள் 1,360 கிலோகிராம் எடையுள்ள வானிலை கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இது 2018ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இதில் டாப்ளர் விண்ட் லிடார் எனப்படும் அதிநவீன லேசர் கருவியைக் கொண்டுள்ளது. இது வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் காலநிலை மாதிரிகளை மேம்படுத்த, ஐரோப்பா முழுவதும் வானிலை மையங்களுக்கு தரவுகளை வழங்கி ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது. ஏயோலஸ் செயற்கைக் கோளில் கடந்த மே மாதம் […]

5 Min Read
Aeolus

மாஸ்கோவைத் தாக்கிய உக்ரைன் ட்ரோன்கள்..! ஒருவர் காயம்..விமான நிலையம் மூடல்..!

உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் மாஸ்கோவில் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு அலுவலக கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் ஒரு கட்டிடத்தில் உள்ள பாதுகாவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாவும் ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலின் விளைவாக கட்டிடத்தில் முதல் மாடியிலிருந்து நான்காம் தளம் வரையிலான கண்ணாடிகள் உடைந்துள்ளன. இதுகுறித்து கூறிய மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், மாஸ்கோ நகரில் உள்ள இரண்டு […]

3 Min Read
UkraineDroneAttack

பெரும் சோகம்! பட்டாசு வெடிவிபத்தில் 9 பேர் பலி! 115 பேர் காயம்!

தாய்லாந்தின் நாராதிவாட் மாகாணத்தில் உள்ள சுங்கை கோலோக் என்ற இடத்தில் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  9 பேர் உயிரிழந்தது மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 115 பேர் காயமடைந்ததாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. தீ தற்போது கட்டுக்குள் உள்ளதாக நாராதிவாட் கவர்னர் தெரிவித்துள்ளார். எஃகு வெல்டிங் செயல்பாட்டின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு வெடிப்புக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் […]

2 Min Read
Blast at firework Thailand

ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் ‘எக்ஸ்’ லோகோ; வீடியோ பகிர்ந்த எலான் மஸ்க்.!

அமெரிக்காவின் எக்ஸ் தலைமை அலுவலகத்தில் உயரத்தில் புதிய ‘எக்ஸ்’ வைக்கப்பட்டுள்ள வீடீயோவை மஸ்க் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.   ட்விட்டரின் பெயர் சமீபத்தில் எக்ஸ் என மாற்றப்பட்டது. அதன் உரிமையாளரான எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசம் கொண்டுவந்த பிறகு எக்சில் (முன்னதாக ட்விட்டர்) பல்வேறு மாற்றங்களை அரங்கேற்றிய பிறகு தற்போது, அதன் நீண்டகால சின்னமாக இருந்த நீல நிறப்பறவை நீக்கப்பட்டு எக்ஸ் என மாற்றம் செய்யப்பட்டது. Our HQ in San Francisco tonight pic.twitter.com/VQO2NoX9Tz — […]

2 Min Read
X Logo top

இராணுவ ஹெலிகாப்டர் விபத்து..! நான்கு ஆஸ்திரேலிய வீரர்கள் மாயம்..!

ஆஸ்திரேலிய இராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான ஒரு பெரிய கூட்டு இராணுவப் பயிற்சியின் போது, ஹாமில்டன் தீவுக்கு அருகிலுள்ள குயின்ஸ்லாந்து கடற்கரையில், ஆஸ்திரேலிய இராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 வீரர்களை காணவில்லை என ஆஸ்திரேலிய பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் கூறுகையில், தைபான் என்றும் அழைக்கப்படும் எம்ஆர்எச் (MRH90) ஹெலிகாப்டர் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட போது, நான்கு […]

3 Min Read
AustralianHelicopter

திடீரென தீப்பிடித்த சரக்கு கப்பல் – இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழப்பு!

ஜெர்மனியில் இருந்து எகிப்துக்கு சுமார் 3000 சொகுசு கார்களை ஏற்றி வந்துகொண்டிருந்த சரக்கு கப்பல், டட்ச் கடற்பகுதி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், பலர் படகில் இருந்து குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில், கப்பல் ஊழியரான இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு மற்றும் 20 பேர் காயமடைந்தனர். மேலும், அந்த கப்பலில் 20 இந்தியர்கள் பணியாற்றுவதாக தகவல் தெரிவிக்கின்றனறர். தீ பரவி சுமார் 16 மணி நேரத்திற்குப் பிறகும் சரக்குக் கப்பலில் தீயை அணைக்க […]

2 Min Read
Ship Fire - Dutch Coast